Tag: தேனிசை செல்லப்பா வீரமரணம்
தேனிசை செல்லப்பா வீரமரணம்
தேனிசை செல்லப்பா வீரமரணம்
தேனிசை செல்லப்பா வீரமரணம் ,தேனிசை செல்லப்பா வீரமரணம் அடைந்துள்ளார் ..தமிழீழ, விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து தமிழீழ கீதம் பாடியே தமிழருக்கு பலம் சேர்த்த ஐயா பாசறை பாணர் தேனிசை செல்லப்பா அவர்கள் வீர மரணம் அடைந்துள்ளார் .
பாசறை பாணர் செல்லப்பா
பாசறை பாணர் செல்லப்பா இந்த பிரிவு உலக தமிழரை பெரும் ஆறா துயரில் ஆழ்த்தியுள்ளது .
வன்னி மைந்தன் ஆகிய என்னையும் பாடல் எழுத வைத்து அழகு பார்த்தவர் ,எனக்கான பாடல் ஆசிரியர் என்ற அங்கீகாரம் வழங்கியவர் ஐயா செல்லப்பாவாகும் .
விழியன் ஓரம் நீரும் விழவே எனும் பாடலே முதன் முதலாக வெளிவந்தது .
ஆண்டான் பாலசிங்கம் ,தமிழ்ச்செல்வன் ,பால்றாஜ் ,தலைவர் அம்மா ,மற்றும் தலைவர் அப்பா ஆகியோருக்கு முதன் முதலாக செல்லப்பா ஐயாவின் குரல் வெளிவந்த பாடல் வன்னி மைந்தன் ஆகிய நான் எழுதிய பாடலாகும் .அதற்க்கு இளங்கோ செல்லப்ப இசை அமைத்து இருந்தார் .
ஈழம் ஆளும் பொழுது
ஈழம் ஆளும் பொழுது என்னையும் அங்கரித்து அடைக்கலம் தந்த பெரும் விருட்ஷம் இன்று இல்லை .
லண்டன் வருகை தந்த பொழுது எமது வீடு ,செல்லப்ப ஐயா ,அவர் மகன் இளங்கோ செல்லப்பா ,மற்றும் திருமதி இளங்கோ செல்லப்பா ஆகியோர் வருகை தந்து சென்றனர் .
தலைவர் மீதும் தமிழ் மண் மீதும் இறுதிவரை அடங்கா பற்று கொண்ட ஒருவராக ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள் விளங்கியமை இங்கே குறிப்பிட தக்கது
வீர மகன் இன்று எம்மோடு இல்லை .வீர வணக்கம், வீர புகழ் வணக்கம்
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்









