தப்பி ஓடிய அமெரிக்கா கப்பல்
Posted in உலக செய்திகள்

தப்பி ஓடிய அமெரிக்கா கப்பல்

தப்பி ஓடிய அமெரிக்கா கப்பல்

தப்பி ஓடிய அமெரிக்கா கப்பல் , தப்பி ஓடிய அமெரிக்க போர்க்கப்பல் பரிதாப நிலை செங்கழலில் நடந்த பரிதாபநிலை.

அமெரிக்கா ராணுவத்தின் விமானதாங்கி கப்பல் செங்கடல் மத்திய திரைகடல் பகுதியில் இருந்து அவசரமாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

ஏமன் அவுரி ஆன்சர் அல்லா போர்ப்படிகள் நடத்திவரும் ட்ரோன் வழி தாக்குதலை அடுத்து அங்கிருந்து இந்த கப்பல் காப்பி ஓடியது

ஸ்டில் ஈரோடு கிடையில் இடம் பெற்று வரும் உச்சகட்ட முறுகளை அடுத்து தற்பொழுது அமெரிக்காவினுடைய இந்த விமானத்தை கப்பல் தப்பியது ஏமனை கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது

இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் இந்த வகையான போர்க்கப்பல்கள் பாதுகாப்பை அளித்து வந்தன

செங்கடல் வழியாக பயணிக்கின்ற சர்வதேச சரக்கு கப்பல்களை பாதுகாக்கவும் ஏமன் ராணுவத்தின் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கவுமே அமெரிக்காவின் விமானத்தான் கப்பல் இங்கு வருகை தந்தது

ஆனால் தொடராக இடைவிடாது ஏமன் அவதி படைகள் கடும் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் சேதங்களை தவிர்த்துக் கொள்ளவும் பாதகங்களை விலகிக் கொண்டு அமெரிக்காவினுடைய விமானத்தை தாங்கி கப்பல் அந்த இடத்தை விட்டு ஓடி தாக்கி உள்ளது

இதை ஈரான் ஆதரவான ஹேமன் மற்றும் அதன் நேசபடுகளுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ நோயுடன் தப்பி ஓடிய தம்பதிகள் – மடக்கி பிடித்த பொலிஸ்

கொரனோ நோயுடன் தப்பி ஓடிய தம்பதிகள் – மடக்கி பிடித்த பொலிஸ்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம்

மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர் ,இவ்விதம் ஜோடி ஒன்றும் இதில்

சிக்கி கொண்டது ,மேற்படி தம்பதிகளுக்கு மேற்கொள்ள பட்ட சோதனையில் நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டது

ஆனாலும் சுகாதர அதிகாரிகளுக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றனர் ,

இவ்வாறு தப்பி சென்றவர்களை தேடி அலைந்த போலீசார் கொஸ்வத்தை,

பொத்துஅடவன பிரதேசத்தில் வைத்து இவர்களை மீள கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்