சொகுசு வாகனங்களை வாடகைக்கு வாங்கி விற்றவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சொகுசு வாகனங்களை வாடகைக்கு வாங்கி விற்றவர் கைது

சொகுசு வாகனங்களை வாடகைக்கு வாங்கி விற்றவர் கைது

சொகுசு வாகனங்களை வாடகைக்கு வாங்கி விற்றவர் கைது ,சுமார் 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்து மற்றவர்களுக்கு விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வாறு விற்கப்பட்ட 30 வாகனங்களுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர், வாடகைக்கு வாகனங்களை வழங்கும் சேவைகளை அணுகி, போலி நிறுவனத்தின் பெயரில் ஆவணங்களை வழங்கி சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளார்.

அத்துடன், தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலைக்கு அந்த வாகனங்களை மற்றவர்களுக்கு விற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் அதுருகிரிய பகுதியில் வசிப்பவர் என்றும், அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சொகுசு வாகனங்களை நிறுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.

குறித்த நபர், ரூ. 25 மில்லியன் மதிப்புள்ள வாகனத்தை ரூ. 20 மில்லியனுக்கு விற்பனை செய்து வாகன உரிமை ஆவணங்கள் விற்பனைக்குப் பிறகு சில நாட்களில் ஒப்படைக்கப்படும் என்று கூறி தனிநபர்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சொகுசு வாகனங்கள் ஏலம்
Posted in இலங்கை செய்திகள்

சொகுசு வாகனங்கள் ஏலம்

சொகுசு வாகனங்கள் ஏலம்

சொகுசு வாகனங்கள் ஏலம்,அரச நிறுவனங்களில் உள்ள அதிக திறன் கொண்ட V8 சொகுசு அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் எம்பிக்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்தி வந்த ஆதி சொகுசு வாகனங்களை இவ்வாறு ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசவையில் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் பயன்படுத்தி வந்த வாகனங்கள் என்பன பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையிலும் .

அவற்றை வைத்து அரசுக்கு படத்தை விவரிக்கின்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது அதனை அடுத்து தற்பொழுது எந்த வாகனங்கள் அவசர அவசரமாக ஏலத்திற்கு விற்பனை ஆக்கப்பட்டுள்ளது ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIDEO

இந்த வாகனங்கள் எந்த ஒரு அரசு நிறுவனம் ஏலத்தில் எடுக்க கூடாது எனவும் அமைச்சின் செயலர் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்

ஆளுகின்ற அதர குமர திசநாயக்க அவருடைய ஆட்சியில் இடம்பெறும் முதலாவது உதயமாக இது காணப்படுகிறது.

இதுபோன்று ஏனைய விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு ஒரு சிறப்பான செல்வ குறிப்புகள் எவ்வித சந்தேகமும் இல்லை.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேரூந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. இதற்கமைய வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில் இன்று காலை சோதனையில் ஈடுபட்ட பொலிசார் குறித்த பேருந்தை வழிமறித்து அதில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது

இதன்போது பேருந்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட ஒரு கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டனர்.அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் அவரை நீதிமன்றில் முற்ப்படுத்துவற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.