மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு ,சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பலத்த புயல் காற்று வீசுவதால் கடலுக்கு செல்லும் மக்கள் செல்ல வேண்டாம் என தற்பொழுது அரசு அவசர சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது .

பருவநிலை காரணமாக வீசி வரும் புயல்

பருவநிலை காரணமாக வீசி வரும் புயல் காரணமாக கடலுக்குச் செல்ல வேண்டாம் என்கின்ற கடுமையான உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

மீனவர்கள் மற்றும் கரையோர மக்களுக்கு

மீனவர்கள் மற்றும் கரையோர மக்களுக்கு இந்த கடும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ,இது மிகப்பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த புயலால் வீசி வருவதால் கரையோர மக்கள் வீடுகள் மற்றும் கடல் அலை கொந்தளிப்பு காணப்படுதலால் கடலுக்கு செல்ல வேண்டும் என படுகிறது .

மேலும் இந்த புயல் வீசுகின்ற மக்களுக்கும் கடினமான அவசரமான வேண்டுதலும் விடுக்கப்பட்டுள்ளது .

மரங்கள் மற்றும் கூரைகள் என்பன இந்த புயலினால் உடைத்து எறியப்படலாம் என்பதால் , இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி கடும் எச்சரிக்கை ஒடுக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல் ,இலங்கையில் எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

கரையோர மக்களை மிகவும் விழிப்பாக இருக்கும் படியும் பல்வேறுபட்ட புயல் அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதன் பொழுது மக்களுக்கு பெருவாரியான இழப்பு கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

பாரிய மழை காற்று

இந்த புயலானது கரையை கடக்கின்ற பொழுது, பாரிய மழை காற்று காணப்படும் என அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிவப்புஎச்சரிக்கையானது , தூரலியா ,கண்டி ,மாத்தாரை ,காலி , உள்ளிட்டா பகுதிகளுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது .

கடலோர பகுதிகளை அண்மித்த பகுதி மக்களுக்கு அதிகமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

அதேபோல மத்திய அரபுக் கடல்களை நோக்கி பயணித்த கப்பல்களையும் மீன்பிடி படகுகளை உடனடியாக நாடு திரும்பும் மாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுவதால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் படகுகள் மூழ்கும் நிலை காணப்படும் எனவும் ,ஆதலால் கடலோர மக்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் ,மக்களை மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

நிலச்சரிவு காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் அலபத, நிவித்திகல, கல்வான, அஹெலியகொட மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களுக்கு அம்பர் நிறத்துடன் கூடிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகம், கிரியெல்ல, அயகம, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுல்ல ஆகிய இடங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

No posts found.
மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் நிலவி வருமுன் சீரற்ற கால் நிலை காரணமாக ,கண்டி, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா , இரத்தினபுரி,பதுளை, கேகாலை, குருநாகல், ஆகிய பகுதிகளிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .


தொடர்ந்து அங்கு வசிக்கும் மக்கள் பிறிதொரு இடத்திற்கு நகர்ந்த வண்ணம் உள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பபு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,அதிகமழை

காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் இடம் பெறலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்க

பட்டுள்ளது

அத்துடன் கடலுக்கு மீனவர்களை செல்லவேண்டாம் என வலியுறுக பட்டுள்ளது


குளங்கள் நிரம்பி வழிவதால் அதன் வான்கதவுகளும் திறந்து விட பட்டுள்ளன


மக்களே விழிப்பாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    மட்டக்களப்பில் 6 பகுதிகள் சிவப்பு எச்சரிக்கை – மக்கள் நடமாட்டம் முடக்கம்

    மட்டக்களப்பில் 6 பகுதிகள் சிவப்பு எச்சரிக்கை – மக்கள் நடமாட்டம் முடக்கம்

    கிழக்கு மாகாணத்தில் 6 பிரதேசங்கள், கொரோனா சிவப்பு வலயங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என கிழக்கு

    மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அ.லதாகரன் தெரிவித்தார்.

    மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    இதன்படி, மட்டக்களப்பு – திருகோணமலை நகர், காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகன ஆகிய

    6 சுகாதார பிரிவுகளே, இவ்வாறு சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

    இதேவேளை, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, தீகவாபி

    ஆகிய கிராமங்களில் இதுவரை 87 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும், 02 மரணங்கள்

    நிகழ்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அப்பிரிவின் வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன், கொரோனா தொற்று சிவப்பு எச்சரிக்கை வலயமாக அட்டாளைச்சேனை

    பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையால், பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பேணி நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தினார்.