இலங்கையில் எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மண்சரிவு எச்சரிக்கை
Spread the love

இலங்கையில் எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் நிலவி வருமுன் சீரற்ற கால் நிலை காரணமாக ,கண்டி, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா , இரத்தினபுரி,பதுளை, கேகாலை, குருநாகல், ஆகிய பகுதிகளிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .


தொடர்ந்து அங்கு வசிக்கும் மக்கள் பிறிதொரு இடத்திற்கு நகர்ந்த வண்ணம் உள்ளனர்.