Tag: சிங்கள அரச
Posted in இலங்கை செய்திகள்
சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
Author: நிருபர் காவலன் Published Date: 18/05/2026
சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால் நாளாகும் .
இன்றைய இந்த நாளில் தான் தமிழர் தாயகமான முல்லைதீவு
இன்றைய இந்த நாளில் தான் தமிழர் தாயகமான முல்லைதீவு மாவட்டத்தின் முள்ளி வாய்க்கால் பகுதியில் ,நந்திக்கடலில் எங்கள் தலைவன் படை இறுதியாக விழி மூடிய நேரம் .
எங்கள் மண்ணின் தேச விடுதலைக்காக போராடிய ஒரு இனம் வீழ்ந்து போனது .
உலக தமிழ் இந்த நாளை தமிழர் தேசிய தூக்கநாளாக நினைவு கூறுகிறது .
அளித்த சிங்கள அரச பயங்கரவாதம் இன்று அழிவில் தவிக்கிறது .முடிவு இது தான் விரையில் ஆளும் அனுரா அரச பயங்கரவாதம் அழியும் நாள் என்ன பட்டு கொண்டுள்ளது .
இறுதி போரில் மாண்ட வீரர்கள்
இறுதி போரில் மாண்ட வீரர்கள் ,மக்கள் கண்ணீர் அழித்த அரச பயங்கரவாதிகளை துரத்துகிறது .
எங்கள் மண் எழும் எங்கள் தேசம் விடியும் அன்று இவர்கள் அழுவார்கள் .சபதம் எடு தமிழா சத்தியம் செய் தமிழா உன்னால் முடியும் உறுமி எழு .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்









