Tag: கோர விபத்தை
Posted in இலங்கை செய்திகள்
குடி போதையில் கோர விபத்தை ஏற்படுத்திய நபர்
Author: நிருபர் காவலன் Published Date: 04/09/2023
குடி போதையில் கோர விபத்தை ஏற்படுத்திய நபர்
எம்பிலிபிட்டிய, கல்வங்குவ பிரதேசத்தில் குடிபோதையில் கார் ஒன்றை செலுத்திச் சென்ற நபர், 5 வாகனங்கள் மீது மோதியதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர் 73 வயதுடைய முதியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கார் 3 முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றுமொரு காருடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்by நிருபர் காவலன்
- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைதுby நிருபர் காவலன்
- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்by நிருபர் காவலன்
- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசுby நிருபர் காவலன்
- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசுby நிருபர் காவலன்












