Tag: ஏற்படுத்திய நபர்
Posted in இலங்கை செய்திகள்
குடி போதையில் கோர விபத்தை ஏற்படுத்திய நபர்
Author: நிருபர் காவலன் Published Date: 04/09/2023
குடி போதையில் கோர விபத்தை ஏற்படுத்திய நபர்
எம்பிலிபிட்டிய, கல்வங்குவ பிரதேசத்தில் குடிபோதையில் கார் ஒன்றை செலுத்திச் சென்ற நபர், 5 வாகனங்கள் மீது மோதியதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர் 73 வயதுடைய முதியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கார் 3 முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றுமொரு காருடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைதுby நிருபர் காவலன்
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்by நிருபர் காவலன்
- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணைby நிருபர் காவலன்
- கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்by நிருபர் காவலன்












