Tag: கொடுமைகள்
டுபாயில் இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்
டுபாயில் இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்
டுபாய் நாட்டில் வேலை தேடி வரும் இந்தியா நாட்டவர்களு நடக்கும் கொடுமைகள் அம்பலம் .தமது குடும்பத்தின் வாழ்வுக்காக டுபாய் வரும் இந்தியரக்ள் ,நாள் ஒன்றுக்கு 14 மணித்தியாலம் வேலை செய்கின்றனர் .
ஒரு அறையில் எட்டு பேர் முதல் 13 பேர் அடைத்து வைக்க படுகின்றனர் .
மேலும் இவர்களுக்கான ஊதியம் குறைவாக வழங்க படுகிறது ,
குடிநீர் இன்றி மிகவும் அவதி படுகின்றனர் ..
சம்பளம் ,மற்றும் அதிக வேலை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகும் இவர்கள் தற்கொலை சையது கொள்கின்றனர் .
டுபாயில் இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்
வேலைக்கு இணைந்த மூன்று மாதம் ஊதியம்
வழங்க படுவதில்லை ,அதன் பின்னரே வழங்க படுகின்றன .
இதனால் கடன் பட்டு துபாய்க்கு வந்த மக்கள் சொல்லென்னா துயரை சந்திக்கின்றனர் .
வேலைக்கு சேர்ந்த நாள் முதல் இவர்கள் பாஸ்போர்ட் குறித்த நிறுவனம்
வாங்கி முடக்கி விடுகிறது ,அவர்களது ஒப்பந்த நாட்கள் முடிவடைந்ததும் ,
தான் அங்கிருந்து செல்ல முடியுமாம் .
இதனால் மிக பெரிதும் இடர்களை ஆண் பெண்கள் சந்தித்து வருகின்றனர் .
மேலும் இதன் மன அழுத்தம் காரணமா நாள் ஒன்றுக்கு
ஏழுபேர் தற்கொலை செய்து வருகின்றனர் என்கின்ற,
புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்
- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின
- பாகிஸ்தானில் பேரணியைக் குறிவைத்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கவிட்டால் ஈரானை தாக்குவோம் அமெரிக்கா
- இஸ்ரேலில் குவிக்க பட்டுள்ள அமெரிக்கா 30 விமானங்கள்
- பெருவில் சுற்றுலா விமானம் விபத்து 13 பேர் பலி
- பேச வாங்க ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு
- சிக்கிய இஸ்ரேல் சிப்பாய்
- மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார்




















