Tag: கவிழ்ந்த
தலைகீழாக கவிழ்ந்த கார்
தலைகீழாக கவிழ்ந்த கார்
தலைகீழாக கவிழ்ந்த கார் ,வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நீர் குழாயில் மோதி தலைகீழாக கவிழந்தது .
மகரந்தம் பாதையில் நீரை கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக நீர் குழாய் வெடித்து பறந்து சிதறின .
கடந்த தினம் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் பெரிய நீர் குழாயில் இருந்து நீர் வெளியேறி வருவதாகவும் அதனை தடுப்பதற்காக மற்றும் நீர் பாசன அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்று அதனை திருத்த வேலை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்து நீர் குழாயில் மோதிய கார்
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நீர் குழாயில் மோதியதில் கார் கவர்ந்ததுடன் நீர் குழாய்கள் மோதி விபத்து சம்பவித்துள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு பணியாளர் நிலைமை கட்டுப்பாடு கொண்டுவந்தனர் .
கவிழ்ந்த கார் மீட்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீர் பெருமளவு வெளி இயற்றப்பட்டதால் ,பல இடங்களில் செல்லப்பட்ட நீர் தடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான்
வாய்க்காலுக்குள் தடம் புரண்ட வான்
வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான் ,மூதூர் , பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் வேன் ஒன்று தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் வியாழக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது .
இதன்போது வேன் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன் அவர் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
மூதூரிலிருந்து தோப்பூருக்குச் சென்று திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .
வீதி விபத்துக்கள் அதிகம் இடம்பெற்று வருகிறது
மேலும் , இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான்
.இலங்கையில் இவ்விதமான வீதி விபத்துக்கள் அதிகம் இடம்பெற்று வருவதால் ,மக்கள் உயிர்பலி மற்றும் காயமடைந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
வீதி விதிமுறையை முறையாக பின்பற்றாது
வாகன சாரதிகள் வீதி விதிமுறையை முறையாக பின்பற்றாது செல்கின்ற நிலையால் இவ்விதமான வீதி விபத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன ,
வேகத்தின் காரணமாக சாரதியின் கட்டுப்படி இழந்து வான் வாய்களுக்குள் பாய்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிட தக்கது .



















