தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி
Posted in இலங்கை செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, மாத்தறை நோக்கிச் செல்லும் அனைத்து கனரக வாகனங்களையும் பின்னதுவயில் இருந்து வெளியேறுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

பின்னதுவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து.

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து , யாழ்ப்பாணம் எ 9 கண்டி பிராதன வீதியில் பவுசர் ஒன்று மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவித்தது .

இதன் பொழுது லொறி கவிழ்ந்தது .

இந்த சம்பவத்தினால் அந்த சாலைகள் மிகப்பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொறி சாரதி

காயமடைந்த லொறி சாரதி உள்ளிட்டவர்கள் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த இருவரும் யாழ்ப்பாண பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர் .

தொடராக இடம்பெறும் வீதி விபத்துக்கள் காரணமாக மக்களது உயிர்களுக்கும் நடமாடும் மக்களுடைய நட மாட்டங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது .

சாலைகளில் வேகமாக பயணிக்கும் வாகனங்கள் சாலை விதிகளை மதிக்க மறந்து வேகமாக பயணிப்பதாலே இந்த விபத்துக்கள் ஏற்படுவதற்கான குற்றச்சாட்டு இலங்கையினுடைய காவல்துறையினால் முன்வைக்கப்படுகின்றது.

இலங்கையில் நாள்தோறும் ஏற்படுகின்ற விபத்துகளினால் நான்குக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் பல பேர் காயமடைந்து வருவதான புதிய புள்ளி விவரங்கள் காணப்படுகின்றது .

நாள்தோறும் இடைவிடாது இடம்பெற்று வருகின்ற இந்த வாகன விபத்துகளினால் இலங்கையுடைய மக்கள் மற்றும் நடமாடும் நடமாடிகளுக்கு எதிர்வித பாதுகாப்பு மற்ற ஒரு நிலை காணப்படுகிறது .

மேலும் மேலும் இந்த விபத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன மேற்படி விபத்து தொடர்பான விசாரணை இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.

Posted in Uncategorized இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கவிழ்ந்த லொறி – போக்குவரத்து பாதிப்பு

கிளிநொச்சியில் கவிழ்ந்த லொறி – போக்குவரத்து பாதிப்பு

கிளிநொச்சி டிப்போ சந்தியில் வேகமாக பயணித்த கனரக வாகனம் ஒன்று திடீரென கவிழ்ந்தது

இதனால் அவ்வழி போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது

மேலும் வண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது