Tag: கப்பல்
இஸ்ரேல் கப்பல் சிறைபிடிப்பு|இஸ்ரேல் கப்பல் கவுதி
இஸ்ரேல் கப்பல் சிறைபிடிப்பு|இஸ்ரேல் கப்பல் கவுதி
இஸ்ரேல் கப்பல் கவுதி படைகளினால் சிறைபிடிப்பு,அதிர்ச்சியில் இஸ்ரேல் அரசு இராணுவம்
செங்கடல் வழியாக பயணித்து கொண்டிருந்த கப்பலே இவ்வாறு சிறை பிடிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் கப்பல்களை சிறை பிடிப்போம் என கவுதி படைகள் தெரிவித்து இருந்தனர் .
இது மிரட்டல் அல்ல செயல் வடிவம் என்பதை இப்பொழுது காண்பித்துள்ளது .
காசா கடலில் இத்தாலி மருத்துவ கப்பல்
காசா கடலில் இத்தாலி மருத்துவ கப்பல்
பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக காசாவுக்கு
மருத்துவமனை கப்பலை இத்தாலி அனுப்புகிறது.
இதனை இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ தெரிவித்துள்ளார் .
இத்தாலியின் பாலஸ்தீன மக்களுடனான நெருக்கத்தின் உறுதியான நிலைப்பாட்டின்
அடையாளமாக , இந்த பணி முன்னெடுக்க படுவதாக அவர் தெரிவித்துள்ளார்
வல்கனோ என்ற இந்த மருத்துவ கப்பலில் மருத்துவர்கள்
மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 170 பேர் உள்ளனர்.
இந்த கப்பலில் அறுவை சிகிச்சை அறைகழும் உள்ளன . இது முதலில் சைப்ரஸ்
கடலுக்கு செல்லும், பின்னர் காசா கடலை நோக்கி முடிந்தவரை செல்லும்
என தெரிவிக்க படுகிறது .
ரஷ்ய கப்பல் சேதம் வெளிவந்த காணொளி
ரஷ்ய கப்பல் சேதம் வெளிவந்த காணொளி
கிரிமியாவில் உள்ள ஜாலிவ் கப்பல் கட்டும் தளத்தில் தரித்து நின்ற ரசியாவின்
அஸ்கோல்ட் ஏவுகணை கப்பல் தாக்கி அழிக்கப்படும் காணொளியை உக்ரைன் வெளியிட்டுள்ளது .
கப்பல் மேல்தளத்தில் ஏவுகணை வீழ்ந்து வெடிக்கிறது .
இதன் பொழுது அந்த கப்பல் பலத்த புகைமணடலத்துடன் காணப்படுகிறது .
உடனடி பாவனைக்கு எடுத்து கொள்ள முடியாதவாறு பலத்த சேதமடைந்துள்ளது .
தமது முக்கிய போர்க்கப்பல் ஒன்று உக்ரைன் படைகளினால் ,
அழிக்க பட்டதற்கு பதிலடி வழங்கும் முகமாகவே
உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளை இலக்குவைத்து,
ரஷ்ய கடும் தாக்குதலை நடத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்
இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்
குண்டசாலை – தெல்தெனிய பிரதான வீதியின் வராபிட்டிய பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் கடை ஒன்று சேதமடைந்துள்ளது.
அத்துடன் மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த வேன் மற்றும் முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை
போர் கப்பல் மூன்று மூழ்கடிப்பு|தப்பிய ஏவுகணை கப்பல்|The battleship sank|Escaped Missile Ship|
போர் கப்பல் மூன்று மூழ்கடிப்பு|தப்பிய ஏவுகணை கப்பல்|The battleship sank|Escaped Missile Ship|
ஏவுகணை தாக்குதலை நடத்தி கொண்டிருந்த
போர் கப்பல்களை தாக்கிட சென்ற மூன்று கப்பல்கள்
மூழ்கடிப்பு ,கடலில் நடந்த பெரும் போர் .|The battleship sank|Escaped Missile Ship|
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
இஸ்ரேல் அருகில் சீனா கப்பல்கள்|china navy|
இஸ்ரேல் அருகில் சீனா கப்பல்கள்|china navy|
இஸ்ரேல் அருகில் ஆறு சீனா போர் கப்பல்கள்
குவிப்பு ,அமெரிக்கா சீனா மோதுமா ..?
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
கப்பல் போக்குவரத்து இன்று ரத்து
கப்பல் போக்குவரத்து இன்று ரத்து
நாகப்பட்டினம், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சனிக்கிழமை (14) காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக்காட்சி மூலம் புதுடெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கப்பல் போக்குவரத்து இன்று ரத்து
இந்த நிலையில், நாகை-இலங்கை இடையே சனிக்கிழமை (14) தொடங்கப்பட்ட சொகுசு கப்பல் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை (15) ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் திங்கட்கிழமை (16) மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் எதிர்பார்க்கப்படுகிறது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை
ஈரான் கடலருகில் அமெரிக்கா கப்பல்|கொதிக்கும் ஈரான் US aircraft|Ethiri News iran |iran tamil news
ஈரான் கடலருகில் அமெரிக்கா கப்பல்|கொதிக்கும் ஈரான் US aircraft|Ethiri News iran |iran tamil news
ஈரான் கடலருகில் அமெரிக்கா கப்பல்|கொதிக்கும் ஈரான் US aircraft ஈரான் மத்திய தரை கடல் அருகில் அமெரிக்கா விமான தாங்கி கப்பல் அணிகள் ,கொதிக்கும் ஈரான் ,மகிழ்ச்சியில்
அமெரிக்கா கப்பல் தாக்குதல்|வெடிக்கும் ஹிஸ்புல்லா ரொக்கட்
அமெரிக்கா கப்பல் தாக்குதல்|வெடிக்கும் ஹிஸ்புல்லா ரொக்கட்
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா விமான தாங்கி கப்பல் தாக்குதல் ,கமாசுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா ரொக்கட் சரவெடி ,தரை மட்டமாகும் காசா ,ஆடுகளத்தில் நுழைந்த ஈரான் .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
ஈரானால் நான்கு கப்பல் சிறைபிபிடிப்பு|ஈரான் கடல் படை அதிரடி வேட்டை
ஈரானால் இரண்டு கப்பல்கள் சிறை பிடிப்பு
ஈரானால் இரண்டு கப்பல்கள் சிறை பிடிப்பு
ஈரான் கடற்படையால் இரண்டு கப்பல்கள் சிறை பிடிப்பு ,
கப்பல் போக்குவரத்திற்கு அச்சறுத்தல் அமெரிக்கா குமுறல் ,
பெரும் கடத்தல் அம்பலம் ,
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்by நிருபர் காவலன்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்by நிருபர் காவலன்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்by நிருபர் காவலன்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லாby நிருபர் காவலன்
கருங்கடலில் கப்பல் மீது ரஷ்யா கடல்படை தாக்குதல்
கருங்கடலில் கப்பல் மீது ரஷ்யா கடல்படை தாக்குதல்
கருங்கடல் வழியாக பயணித்து கொண்டிருந்த ,
சரக்கு கப்பல் ஒன்றின் மீது, ரஷ்யா கடற்படையினர் துப்பாக்கி சூட்டு
தாக்குதலை நடத்தியுள்ளனர் .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்by நிருபர் காவலன்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்by நிருபர் காவலன்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்by நிருபர் காவலன்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லாby நிருபர் காவலன்
சீனா போர் கப்பல் கொழும்பில்
சீனா போர் கப்பலில் கொழும்பில்
சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO இன்று (ஆகஸ்ட் 10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பை வந்தடைந்த 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பேர் கொண்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர் மற்றும் கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.
இதற்கிடையில், கப்பல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
by நிருபர் காவலன் - சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
by நிருபர் காவலன் - நாய்களை எரிக்க சுடலை
by நிருபர் காவலன் - கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
by நிருபர் காவலன் - ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
by நிருபர் காவலன்
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை வருகை
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை வருகை
இந்திய கடற்படையின் உள்நாட்டு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான, வாகீர் இன்று இலங்கை வருகிறது. இந்த நீர்மூழ்கிக்கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘உலகளாவிய பெருங்கடல் வலயம்’ என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச யோகா தினத்தின் 9 ஆவது பதிப்பை நினைவுகூரும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
ஈரான் நாட்டின் தெற்கு பகுதி கடல் வழியாக
212 000 லீட்டர் எண்ணெய் திருடி சென்ற கப்பல் ஒன்றை ,
ஈரானிய கடற்படையினர் துரத்தி பிடித்தனர் .
இந்த கப்பலில் பயணித்த மாலுமிகள் யாவரும் கைது செய்யப்பட்டு ,
அவர்கள் மீது ஒன்பது குற்ற சாட்டுக்கள் பதிய பெற்றுள்ளன .
ஈரான் கடல் வழியாக அமெரிக்கா நிறுவனங்கள் எண்ணெய் திருடி செல்வதாக ,ஈரான் தொடராக குற்ற சுமத்தி வருவதும் ,
இவ்வாறான கடத்தல் கப்பல்கள் சிறை பிடிக்க பட்டு வருகின்றமை தொடர்கிறது .
இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்
இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்
நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 30 ஆயிரம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இன்று தரையிறக்கப்படவுள்ளது.
இதேபோன்று மசகு எண்ணெய்யுடனான மற்றுமொரு கப்பல் நேற்று (23) நாட்டை வந்தடைந்ததாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்
ஒட்டோ டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ளது. ஒக்ரைன் 92 வகை பெற்றோலை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக அமைச்சர் கூறினார்.
இதேவேளை, மண்ணெண்ணெயின் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நேரடியாக நிதி
உதவியை வழங்கும் தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்த யோசனையாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கோடு இந்தத் தீரு;மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்திற்கு அமைச்சர் மனோ கணேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
எரிபொருளுடன் இலங்கை வரும் கப்பல் குஷியில் மக்கள்
எரிபொருளுடன் இலங்கை வரும் கப்பல் குஷியில் மக்கள்
இலங்கையில் இன்னும் சில தினங்களில் 35 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோளை ஏற்றிய படி கப்பல் ஒன்று இலங்கை வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த எரிபொருள் கப்பல் வருகையுடன் மக்கள் நிரையில் நின்று எரிபொருள் பெற்றிட வேண்டிய தேவை இல்லை என்கிறார் அமைச்சர்.
மக்களி குஷி படுத்த எரிபொருள் துறை அமைச்சர் இவ்வாறான பல விடயங்களை தொடராக கூறி வருகிறார் .
குறித்த எரிபொருள் கப்பலுக்காண பணம் மத்திய வங்கியினால் செலுத்த பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்
அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்
இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மீள இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரி ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆசை படும் இலங்கையர்கள் அந்த நாட்டில் விசா பெறும் விதிகளை தெரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர்.
அவுஸ்ரேலியா சென்றால் உடனே வேலை செய்திடலாம் என இலங்கையர்கள் எண்ணுகின்றனர் .
வேலை செய்ய வேண்டுமெனின் அங்கு விசா வேண்டும் விசா இலலது எப்படி வேலை செய்ய முடியும் ..?
இவ்வாறான கேள்விகளுக்கு விடையை தெரிந்து கொண்டவர்கள் வெளிநாட்டு வாழ்க்கையை வேண்டாம் என ஒதுங்கி விடுகின்றனர் .
ஆனால் இலங்கையில் இருந்து வெளி நாட்டு வாழ்க்கையில் மோகம் கொண்டுள்ளவர்கள் பல லட்சங்களை செலுத்தி அவுஸ்ரேலியா வந்தும் மீள் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டு விடுகின்றனர்.
வெளிநாடுகளில் வாள்பவர்கள் பலர் சோற்றுக்கு வழியில்லாமல் திண்டாடிய வண்ணம் உள்ளனர் .
அவ்வாறான நிகழ்வுகளை தெரிந்து கொள்ளாது வெளிநாட்டு மோகத்தில் ஆபத்தான கடல்வழியாக இலங்கை செல்லும் மக்களுக்கு அவுஸ்ரேலியா சாட்டை அடி வழங்கியுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து இலங்கைக்கு மக்களை நாடுகடத்த வருகின்ற பொழுதும் சிலரது போலியான ஆசை வார்த்தைகளை நம்பி இவ்விதம் மக்கள் சென்று வருவது கவலை தருகிறது.
இலங்கை வந்தடைந்த சீனா அரிசி கப்பல்
இலங்கை வந்தடைந்த சீனா அரிசி கப்பல்
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கா அதிகாரத்தில் உள்ள பொழுது முதலாவது சீனாவின் அரசி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
சீனாவின் இந்த கப்பலில் 500 மெட்ரிக் தொன் அரிசி ஏற்ற பட்டு வந்தடைந்துள்ளது .
இந்த சீனாவின் அரிசி கப்பல் இலங்கையில் உள்ள சிறார்களின் உணவு தேவையை பூர்த்தி செய்திடும் என தெரிவிக்க படுகிறது .
40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு
40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு
மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.















































