காசா கடலில் இத்தாலி மருத்துவ கப்பல்
பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக காசாவுக்கு
மருத்துவமனை கப்பலை இத்தாலி அனுப்புகிறது.
இதனை இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ தெரிவித்துள்ளார் .
இத்தாலியின் பாலஸ்தீன மக்களுடனான நெருக்கத்தின் உறுதியான நிலைப்பாட்டின்
அடையாளமாக , இந்த பணி முன்னெடுக்க படுவதாக அவர் தெரிவித்துள்ளார்
வல்கனோ என்ற இந்த மருத்துவ கப்பலில் மருத்துவர்கள்
மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 170 பேர் உள்ளனர்.
இந்த கப்பலில் அறுவை சிகிச்சை அறைகழும் உள்ளன . இது முதலில் சைப்ரஸ்
கடலுக்கு செல்லும், பின்னர் காசா கடலை நோக்கி முடிந்தவரை செல்லும்
என தெரிவிக்க படுகிறது .
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்












