யாழில் மிரட்டி கப்பம்பெற்றவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மிரட்டி கப்பம்பெற்றவர் கைது

யாழில் மிரட்டி கப்பம்பெற்றவர் கைது

யாழில் மிரட்டி கப்பம்பெற்றவர் கைது ,யாழ்ப்பாணம் இளபடை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தன்னை புலனாகி பிரிவினர் என தெரிவித்து அவரை மிரட்டி 3 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட ஒருவர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணத்தினை கொடுத்த நபர் போலீசாரிடம் மேற்படி முறையிட்டு மேற்கொண்டதை அடுத்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை பெறுவதற்காக பல்வேறுபட்ட பிரச்சாரங்களில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இவ்வாறான நிலைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் அதிகரித்த காணப்படுகின்றன அதனால் மக்களே உங்களை நீங்கள் வெளிப்படையை செய்து கொள்ளுங்கள்.

புலனாய்வு அதிகாரிகள்

காவல்துறை அதிகாரிகள் புலனாய்வு அதிகாரிகள் என தெரிவித்து மர்ம ஆசாமிகள் இவ்வாறு சில வீடுகளுக்கு சென்று அதன் ஊடாக மக்களை விரட்டி கப்பம் பெறப்படும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவ்வாறான நிலையில் தற்போது இந்த கைது இடம்பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கப்பம் தர மறுத்தவர்கள் வீடுகளுக்கு சென்று மக்களை வெட்டுகின்ற வாழ்வட்டு குலுக்கல் அடாவடியும் யாழ் பாண்டியன் கூறுவது அவ்வாறு கொடுக்க மறுத்தவர்கள் வீடுகளுக்கு புகுந்து அவர்களது வாகனங்கள் உடமைகளை எரித்து,

மக்கள் மீதும் வாழ்வட்டு தாக்குதலை நடத்தி வருகின்றது வாழ்வட்டு குழுக்கள் இந்த கப்பம் கோரல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அவருடைய பயத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இலங்கை வந்தவர் கடத்தி கப்பம் பறிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வந்தவர் கடத்தி கப்பம் பறிப்பு

இலங்கை வந்தவர் கடத்தி கப்பம் பறிப்பு

இலங்கை வந்தவர் கடத்தி கப்பம் பறிப்பு ,குவைத்தில் பணிபுரிந்துவிட்டு வந்த ஒருவரை கடத்திய கும்பல் என்று அவரிடம் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கடத்தைச் சென்று நாரமுள்ள பிரதேசத்தில் உள்ள ஊடகங்கள் அடைத்து வைத்திருந்து நான்கு சந்தேகம் அவர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த நபருக்கு குவைத்தில் பணிபுரியும் போது அதே இடத்தில் பணிபுரிந்த மற்றொருவர் உதவியின் மூலம் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக விசாரணை தெரிய வந்துள்ளது .

ஒரு கோடி ரூபாய் கப்பம் வருவதற்காக இந்த கடத்தல் நடந்துள்ளது கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த நபர் பாதுகாக்க அமைப்புக்க பட்டத்துடன் சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31லிருந்து 39 வயதுடைய நான்கு நபர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இவரை கடத்தி கப்பம் வருமாறு அறிவித்த அவரது ஒன்றாக பணிபுரிந்த நபரும் தற்பொழுது கைது செய்யும் நடவடிக்கை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் சமூகவலைத்தளங்கள் ஊடாக தமக்கு உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்ற நபர்கள் அதனூடாக அவர்களை நம்பி இலங்கை செல்கின்றனர்.

இவர்கள் உண்மையானவர்கள் என கருதி அவர்களுக்கு தங்களது உண்மை நிலத்தை கூறிவிட்டு இடங்கள் செல்லும் இவர்கள் இவ்வாறு கடத்தி கப்பம் பறிக்கும் நடவடிக்கையில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருவது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடி படை

இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடி படையினர் குறித்த கடத்தல் நபர்களது வீட்டை சுற்றிவளைத்து அங்கிருந்து அவரை பத்திரமாக மீட்டதுடன் அந்த கடத்தலில் ஈடுபட்ட நால்வரையும் கைது செய்துள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.

எந்தச் சம்பவம் ஏனையவர்களுக்கும் ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாக காணப்படும் எனவும் எனவே மக்களின் விழிப்பாக இருக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருகின்ற நபர்கள் தமது வெளிநாட்டு பயணங்களை வழியில் தெரிவிக்காத ரகசியமாக சேர்ந்தார் அதுவே அவளுக்கான பாதுகாப்பாக காணப்படும் என்பதை இந்த கடத்தல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

சமூக பலத்தலங்களில் வருபவர்கள் பின்னணி அவர்கள் யார் எப்படியானவர்கள் என்பதை தெரியாது ,

அவர்களது அன்பான வார்த்தைகளை கேட்டு அதற்கு அடிபணிந்து செல்கின்ற பொழுது இவ்வாறான விடயங்களில் இவர்கள் சிக்கிக் கொள்வதற்கான புதிய கருத்தும் தற்பொழுது பரவி வருகின்றது.

Posted in மருத்துவம்

கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்

கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்

கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில் மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.

கர்ப்பத்திற்கு முன்பாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகரிக்கத் தொடங்கும். அதன் காரணமாக வழக்கத்தை விட சற்று அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

ஆனால் அதன் அளவு அதிகமாகிக் கொண்டே போனால் அது கருப்பை நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

பொதுவாக கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். இயல்பாகவே இந்த ஹார்மோன் சுரப்பின் காரணமாக வெள்ளைப்படுதல் இருப்பது

இயல்பு தான். ஆனால் அதன் அளவு மற்றும் நிறங்களில் மாற்றங்கள் ஏற்படும்போது கவனமாக இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்

ஈஸ்ட் தொற்று போன்றவற்றாலும் இந்த வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்படலாம். கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில்

மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.

கர்ப்பம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே வெள்ளை்படுதலின் அளவு அதிகமாகிக் கொண்டே போனாலோ அல்லது நிறத்தில் வேறுபாடு இருந்தாலோ மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பு திரவம் பல மாதங்களுக்குத் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பது குறைப்பிரசவத்துக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கர்ப்ப

காலத்தில் சிறுநீர் கழித்தலின்போது அதிகப்படியான வலியும் வெள்ளைப்படுதலும் ஏற்பட்டாலோ அல்லது பிறப்புறுப்பு வீக்கம், அரிப்பு மற்றும் எரிச்சல் இருந்தாலோ அது ஈஸ்ட் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

பிறப்புறுப்பு திரவம் பச்சை மற்றும் மெல்லிய சிவப்பு நிறத்தில் வெளியேறினாலோ அல்லது எரிச்சலுடன் வெளியேறினாலோ அவை ட்ரை- கோமோனியாசிஸ் மற்றும் பிற பாலியல் தொற்றுக்களின் அறிகுறியாக இருக்கலாம்.

பிறப்புறுப்பு பகுதியில் இருந்து மீனின் வாசனையோடு பிறப்புறுப்பு திரவம் வெளியேறினால் அது வஜினோசிஸ் போன்ற பாக்டீரியல் தொற்றுக்களாக இருக்கலாம்.

ஒருவேளை கர்ப்ப காலத்தில் வலி மிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து சிவப்பு நிறத்தில் திரவம் வெளியேறினால்
எந்த தாமதமும் இன்றி மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.