Tag: கட்டடம்
சிரியாவில் பெரும் தாக்குதல் எரியும் கட்டடம்
சிரியாவில் பெரும் தாக்குதல் எரியும் கட்டடம்
சிரியாவில் பெரும் தாக்குதல் எரியும் கட்டடம்,சரியா தலைநகர் டமாக்கஸ் அருகில் மிக பெரும் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதில் மாடி கட்டடங்கள் பற்றி எரிகின்றன .
இஸ்ரேல் இராணுவம் தொடராக சிரியா மீது வலிந்து தாக்குதல்கள் மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
ஈரான் மிக முக்கிய இராணுவ ஆயுத கூடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
எனினும் முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

ரஷ்யா 5 மாடி கட்டடம் உடைந்து வீழ்ந்தது
ரஷ்யா 5 மாடி கட்டடம் உடைந்து வீழ்ந்தது
ரஷ்யா Astrakhan பகுதியில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது .
இந்த விபத்தின் பொழுது ஒரு பெண் பலியாகியும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் .
எவ்வாறு இந்த கட்டடம் இடிந்து வீழ்ந்தது என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை .
குறித்த ஐந்து மாடி கட்டட விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
- வானில் மோதிய விமானங்கள்
- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம் ,உக்கிரன் Sievierodonetsk, Luhansk பகுதிகள் மீது ரசியா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில்இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .
ரசியா எறிகணை தாக்குதலில் சிக்கி பன்னிரண்டு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் நாற்பது பேர் படு காயமடைந்துள்ளனர்.
இந்த எறிகணை தாக்குதலில் தொடர் அடுக்கு மாடி கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன .
தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
ரசியா இராணுவம் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நாடத்திய வண்ணம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .














