Tag: கடவுள்
எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா
எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா
எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா ,கடவுளை நம்பவில்லை ஆனால்
எவன் ஒருவன் தமிழின வேட்கையில் தன்னை ஆகுதியாகி கொண்டானோ அவனின் ஆன்மா சாந்தி அடையாமல் எம்மை சுற்றி கொண்டிருக்கின்றது என்பதை இன்றுடன் நம்புகிறேன்.
முதலில் வழக்கு கூறப்பட்டு பின்பு திருப்பி எடுக்கப்படும் என சொன்னபோது ஒரு மணித்தியால இடைவெளி இருந்தது..
அந்த ஒரு மணித்தியால இடைவெளியில் தான் அந்த கடிதம் என் கைக்கு வந்து சேர்ந்தது…
எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது என்னுடன் தொலைபேசியில் கதைத்தவர்கள் அவற்றை எல்லாம் அனுப்பி வைப்பார்கள் என்று..
ஐயா..
உங்கள் ஊர் தெரியாது பெயர் தெரியாது..
உங்கள் கால்களுக்கு என் கைகளால் கரம் கூப்பி தொழுகின்றேன்..
நீங்கள் அந்தக் கடிதத்தை இன்று எனக்கு அனுப்பி வைத்திருக்காவிடில்..
இன்றும் குற்றவாளிகள் கூட்டில் குற்றவாளியாகவே நின்றிருப்பேன்..
தாங்கள் தொலைபேசியில் அழைத்து கதைத்த போது நான் அவற்றை பெரிது படுத்தவில்லை..
ஏனெனில் இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த பொது விடயங்கள்..
ஆதலால் நான் நடவடிக்கை எடுத்தேன் ஆனால் ஆதாரங்களை சேர்க்கத் தோணவில்லை..
அவர்களே தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டு இப்போது கட்டாயம் சமாதானத்திற்கு வருவார்கள்..
இறந்து போன அந்த உடலங்கள் குளிர அறைகளில் அழுது கொண்டிருந்தது கடவுளுக்கு கேட்டிருக்கிறது..
இல்லை இல்லை..
எங்கள் கடவுளர்களுக்கு கேட்டிருக்கிறது..
மாவீரர்கள் கடவுள் அல்ல..
அவர்கள் இந்த மண்ணுக்கு கொடுத்தது உயிரை அல்ல..
ஏதோ ஒரு வகையில் ஒரு மாவீரனின் பிள்ளை என்ற விதத்தில் நானும் அவர்களுக்கான நீதியின் தேடலில் உங்களுடன் இணைந்து இருக்கிறேன்..
என்றோ ஒரு நாள்..
எமக்காக தங்களது உயிர்களை எவரவர் ஆகுதியாக்கி கொண்டார்களோ..
அவர்களின் ஆன்மாக்களுக்கு நான் பதில் சொல்லியே ஆகுவேன்..
அதுவரை..தமிழால் ஒன்றிணைவோம்..இவ்வாறு அர்ச்சுனா தனது முகநூலில் பதிவிட்டுளளார் .
- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன

- கொள்ளை வழக்கில் நபர் கைது

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது

- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை

- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை

- வாகனங்கள் மீதான வரி உயர்வு

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
இந்தியா இண்டிக்கோ விமானம் ஒன்று ராஞ்சியில் இருந்து டெல்லி நோக்கி பயணித்து கொண்டிருந்தது .
அப்பொழுது அந்த விமானத்தில் இதய நோயால் பாதிக்க பட்ட ஆறு மத சிசுவும் பயணித்துள்ளது ,
திடீரென சிசு மூச்சு விட முடியாதது உயிருக்கு போராடியுள்ளது .
அவ்வேளை அந்த விமான சிப்பந்தி அவசர அழைப்ப நிமேற்கொண்டதற் ,
இங்கு மருத்துவர்கள் யாராவது இருந்தால் ,உடனே உதவும் படி .
கோரியுளளார் .
இதனை கேள்வியுற்ற இரு மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ,சென்று சிசுவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர் .
விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
சிசுவுக்கு உரிய மாஸ்க் இல்லாததினால் ஒருவகை போதை மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி ,சிசுவை காப்பாற்றியுள்ளனர் .
இரு பது நிமிட போராட்டத்தின் பின் சிசு இயல்பு நிலைக்கு திரும்பியது . ஏம்ஸ மருத்துவமனைக்கு சிசு அழைத்துச எல்லா பட்டது .
அதில் பயணித்த பயணிகள் ,சிப்பந்திகள் யாவரும் அந்த இரு மருத்துவர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்தனர் .ஆம் விமானத்தில் இரு கடவுள் பயணித்தாக அந்த மக்கள் தெரிவித்து கண்ணீர் மல்கினர்.














