Tag: ஒரு லட்சகம் ஏக்கர்
Posted in இலங்கை செய்திகள்
ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 24/07/2023
ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
இலங்கை வடக்கு முல்லைத்தீவு பகுதியை அண்மித்த தமிழர் பாரம்பரிய பிரதேசங்களாக விளங்கிய ஒரு லட்சம் ஏக்கர், அபகரிக்க பட்டுள்ளதாக திருவாளர் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
முல்லைதீவு மாவட்டங்களுக்கு நெல் உற்பத்தியை தருவித்து ,அதன் மிகுதியை ஏற்று தமிழர்கள் ,சிங்கள இனவாத அக்கிரமிப்பினால் செயல் இழந்து ,வாழ்வாதாரம் முடக்க பட்டு ,பெரும் துன்பியல் நிலையில்
சிக்கி தவித்து வருவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார் .
- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி
by நிருபர் காவலன் - LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்
by நிருபர் காவலன் - அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது
by நிருபர் காவலன் - பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை
by நிருபர் காவலன் - ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்
by நிருபர் காவலன்







