Tag: இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
Posted in இலங்கை செய்திகள்
ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 24/07/2023
ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
இலங்கை வடக்கு முல்லைத்தீவு பகுதியை அண்மித்த தமிழர் பாரம்பரிய பிரதேசங்களாக விளங்கிய ஒரு லட்சம் ஏக்கர், அபகரிக்க பட்டுள்ளதாக திருவாளர் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
முல்லைதீவு மாவட்டங்களுக்கு நெல் உற்பத்தியை தருவித்து ,அதன் மிகுதியை ஏற்று தமிழர்கள் ,சிங்கள இனவாத அக்கிரமிப்பினால் செயல் இழந்து ,வாழ்வாதாரம் முடக்க பட்டு ,பெரும் துன்பியல் நிலையில்
சிக்கி தவித்து வருவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார் .
- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை
by நிருபர் காவலன் - பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி
by நிருபர் காவலன் - வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை
by நிருபர் காவலன் - யாழில் வாகன விபத்தில் ஒருவர் பலி
by நிருபர் காவலன் - 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை
by நிருபர் காவலன்







