ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை

ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை

இந்தியா பிகார் மாநிலத்தில் ஒன்பது பேரை கொன்று திணற புலியை போலீசார் சுட்டு கொன்றுள்ளனர் .

மக்களினால் வழங்க பட்ட தகவல்களுக்கு அமைய, இருநூறு காவல்துறையினர் ,தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் .

இதன் பொழுது காட்டுக்குள் பதுங்கி இருந்த ,புலி சுட்டு கொலை செய்ய பட்டுள்ளது .

இந்த புலி கொலை செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.