Tag: ஏவுகணை
வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை
வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை
வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது .வடகொரியா நாடானது இரண்டு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது .
இரண்டு ஏவுகணைகளும் தமது இலக்கு நோக்கி சென்று தாக்கி வெற்றியை பெற்று தந்துள்ளதாக வடகொரியா மகிழ்ச்சி ஆவாரம் தெரிவித்துள்ளது .
இந்த இரண்டு ஏவுகணைகளில் ஒன்று ஜப்பான் கடல் பகுதியில் மற்றொன்று தென்கொரியா கடல் பகுதியில் விழுந்த வெடித்துள்ளது .
முதலாவது ஏவுகணையாவது 600 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று ஜப்பான் கடலில் விழுந்துள்ளதாகவும் ,மற்றையது 120 கிலோமீட்டர் தூரம் சென்று தென்கொரியாவின் கடல் பரப்புக்குள் விழுந்துடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தென்கொரியா மற்றும் ஜப்பான் என்பன இணைந்து வடகொரியா மீது தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற அச்சமும் பரபரப்பு ஏற்பட்டுள்ள இந்த வேலையில் நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம்பாயும் சோதனை செய்துள்ளது.
அடுத்தடுத்து தனது இரண்டு ஏவுகணை சோதனை செய்து கொண்டுள்ள இந்த சம்பவம் அமெரிக்கா வல்லாதிக்க அரசுகளையும், மேற்கு நாடுகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இதுவரை 58க்கு மேற்பட்ட ஏவுகணைகளை சோதனைகளை நடத்தி, புதிய வகை ஏவுகணைகளை தன்னகத்தை வைத்துள்ளது .
வடகொரியாவிடம் காணப்படுகின்றஏவுகணைகள் அமெரிக்காவிடம் கூட இல்லை என்கின்ற புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது .
அதனால் தற்பொழுது வடகொரியாவின் நேரடியாக மோதுவதற்கு அமெரிக்கா அச்சம் தெரிவித்து வருகின்றது,
வடகொரியாவில் இருந்தவாறு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையே துவாம்சம் செய்ய முடியும் என வடகொரியா தெரிவித்துள்ளது .
ஏறத்தாழ 14 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை சென்று தாக்கும் வல்லமை கொண்டஏவுகணைகளை வடகொரியா தன்னகத்தை வைத்துள்ளது .
தற்பொழுது ரஷ்யா பயன்படுத்தும் ஏவுகணையானது வடகொரியா வழங்கியவையாகும்.
அந்த ஏவுகணைகள் தற்பொழுது பலத்த சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
உலகில் ஏவுகணை பலத்தில் வடகொரியா தற்போது சக்தி வாய்ந்த ஒன்றாக விளங்கி வருகிறது .
இந்த ஏவுகணைகள் தனது எதிரி நாடுகள் மீது விழுந்த வெடித்தால் என்ன நிலவரம் ஆகும் என்பதை இதன் ஊடாவது மேற்கு நாடுகள் புரிந்து கொள்வார்கள் .
- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் அதிரும் இஸ்ரேல் இராணுவ தளங்கள் ,அலறும் சைரன்கள் .
இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய இராணுவ தளங்கள் மீது தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன .
இந்த தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய ஆயுத சேமிப்பு தளங்கள் மிக பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகை பகுதிக்குள் ஆழ ஊடுருவி இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,அதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேல் இலக்குகளை இலக்கு வைத்து போர் படைகள் உக்கிர தாக்குதலை நடத்தி கொண்டுள்ளன .
தாக்குதல் உச்சம்
இந்த தாக்குதல் உச்சம் அடைந்த நிலையில் செய்வதறியாது யூத இராணுவம் திகைத்து போயுள்ளதாக தாக்குதலை நடத்தியவர்கள் காணொளிகளை வெளியிட்டு அறிவித்துள்ளனர் .
காசா இஸ்ரேலுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இதுவரை எதிரிகளுக்கு எதிராக ந்தேற்கு லெபனான் போர் புலிகள் கடும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்
ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்
ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல் ,உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் 22க்கு மேற்பட்ட மக்கள் காயம் .
உக்கிரனின் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவத்தினர் கடும் ஏவுகணை மற்றும் வான் வழி தாக்குதலை நடத்தினர் .
இதில் 22க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக யுக்ரேன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரை நிறுத்த மறுத்து சமரசத்தை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு மக்கள் உயிர்களை காப்பாற்ற மறந்து விடாப்பொடி காரணமாக பெரும் இழப்புகளை சந்தித்த வண்ணம் உள்ளது .
பாரிய இழப்பு
பெரும் நெருக்கடியையும் பாரிய இழப்பினையும் ஏற்படுத்தும் என்கின்ற விடயங்கள் தற்பொழுது பேசு பொருளாக மாற்றம் பெற்றிருக்கின்ற.து
இந்த உலகில் இந்த யுத்தம் நீண்டு தொடர்ந்து செல்கின்றது அதனால் கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்தினர் .
கடை மற்றும் வான்வழி தாக்குதலில் 22க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதான புதிய தகவல்கள் வெளியாகி நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேச்சுவார்த்தைக்கு வருமாறும் ராசியாவின் அதிபர் தரப்பு அழைப்பு கொடுத்துள்ளதான் புதிய தகவல்களும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை
அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை
அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை கள். சிரியாவில் உள்ள அமெரிக்கா ராணுவத்தளங்கள் மீது ஈராக்கிய போர் படைகள் வெடிகுண்டு தற்கொலை விமானங்களைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தின .
இந்த வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் நடத்திய கடும் தாக்குதலில் அமெரிக்கா இராணுவ தளங்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அமெரிக்கா ராணுவத்தினர் மத்திய கிழக்கிலிருந்து முத்து முழுதாக விலகிச் செல்ல வேண்டுமென ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் தமது கோரிக்கையை முன்வைத்து வருகின்றன .
அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து அங்கேயே அமெரிக்கா படைகள் தங்கி உள்ளன .
மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் எண்ணெய் வளங்களை சுரண்டி அதனூடாக பல பில்லியன் வருமானத்தை ஈட்டி வருகிறது .
இந்த குற்றச்சாட்டு ஈராக் மற்றும் சிரியாவினால் முன் வைக்கப்பட்டுள்ளது .
ஈரான் சிரியா போன்ற நாடுகளில் எண்ணையை கடத்திச் சென்று அமெரிக்கா கப்பல் மூலம் எடுத்துச் சென்று கள்ளச் சந்தையில் விற்று பல மில்லியன் டொலர்களை ஈட்டி வருவதற்கான குற்றச்சாட்டை ஈராக் மற்றும் சிறிய படைகள் தெரிவித்து வருகின்றன .
ஆனால் அந்த நாடுகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து அடாத்தாக ஆக்கிரமித்து அந்த நாடுகளில் அமெரிக்கா படைகள் தரித்து நிற்கின்றன .
இதனை அடுத்து தற்போது இந்த தளங்களை இலக்கு வைத்து கடும் தாக்குதலை ஈரான் ஆதரவு படைகள் நடத்திக் கொண்டுள்ளனர்.
எனினும் இந்த முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அமெரிக்கா படைகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.
காசா மீது அமெரிக்காவே தாக்குதல் நடித்திட காரணமாக உள்ளது என்கின்ற அதிதீத கோபத்தில் உள்ள ஈரானிய ஆதரவு குழுக்கள் ,தற்போது அமெரிக்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல் நடித்த பட்டு வருகிறது .
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா அப்படிகள் விளக்க வைக்கும் ,அழுத்தமான நெருக்கடி தாக்குதலையே ஈரான் ஆதரவு போர் படைகள் நடத்தியவண்ணம் உள்ளன .
இதன் எதிரொலி விரைவில் ஈராக் சிரியாவில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகி செல்லும் என எதிர்பார்க்க படுகிறது .
விமானம் மீது ஏவுகணை தாக்குதல்
விமானம் மீது ஏவுகணை தாக்குதல்
விமானம் மீது ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல் .
யூத இராணுவத்தின் போர் விமானங்கள் மீது தெற்கு லெபுனன் கிஸ்புல்லா போர்படைகள் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி ,அதி உச்ச உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட போர் விமானங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன .
விமானங்கள் தப்பி சென்றன
எனினும் இந்த ஏவுகணைகளை அவதானித்த ராணுவத்தின் அதி உயர் உச்ச விமானங்கள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் விமானப்படையே மக்கள் மீதும் போராளிகள் மீதும் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
அவ்வாறான விமானங்களையும் முடக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் படைகள் ஈடுபட்டுள்ளது மேற்படி விடயங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஹிஸ்புல்லா போராளிகள்
மட்டுமே தமது பாதுகாப்புக்கு ஏற்படுவதாக இருக்கும் என கருதும் ஹிஸ்புல்லா போராளிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றன .
ஏவுகணைகளை பயன்படுத்தி விமானங்கள் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளதால் இஸ்ரேலிய வான் பான்படையும் இஸ்ரேல் இராணுவ இயந்திரமும் தற்பொழுது பெரும் பரபரப்பில் உறைந்து இருக்கின்றன .
எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதலை கிஸ்புல்லா போர்படைகள் நடத்தினால் ,இசுரேல் வான்படை பறக்க முடியாத கட்டத்தில் முடக்கப்படக்கூடிய .அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு , ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணை ,பீரங்கி தளம் அழிக்க பட்டுள்ளது .
லெபனான் மற்றும் ரபா எல்லையோர மக்களை இலக்கு வைத்து பீரங்கி தாக்குதல் நடத்த பட்டு வந்தன .அந்த தாக்குதல்கள் இதே முகாமில் இருந்து மேற்கொள்ள பட்டன .
அவ்வாறன பீரங்கி தளத்தை முற்றுகையிட்டு கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தின.
பீரங்கி தளம் அழிப்பு
இதில் இஸ்ரேல் இராணுவத்தின் 155 மில்லி மீட்டர் பீரங்கிகள் ,மற்றும் ஏவுகணை செலுத்திகளை என்பன அழிக்க பட்டுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்துள்ளன .
காசா இஸ்ரேலுக்கு இடசையில் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து ,இஸ்ரேல் வடக்கு பகுதி அணைத்து இராணுவ முகாம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணை
தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணைகள் மூலம் ,இஸ்ரேல் ஏவுகணை தளங்களை அழித்துள்ளதால் ,இஸ்ரேல் இராணுவம் உளவியல் நிலையில் பலத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
ஈரான் ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி,இஸ்ரேலுக்குள் ஈரான் நடத்திய ஏவுகணைகளை உலங்குவானூர்தியில் தூக்கிச்செல்லும் இஸ்ரேலிய இராணுவம் .
சிரியாவில் ஈரானிய தூதரகம் மீது தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக ,இஸ்ரேல் மீது ஈரான் கடும் ஏவுகணை மற்றும் ,தற்கொலை டிரோன் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தியது .
இதில் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்டதூர ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்து இருந்தது .
அவ்வாறு சுட்டு வீழ்த்த பட்ட சில ஏவுகணைகளை .இஸ்ரேலிய இராணுவம் உலங்கு வானூர்தி மூலம் தூக்கி செல்லும் காட்சிகள் இவை .
சொல்லி அடித்த ஈரான்
இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ மையங்கள் மீது தாக்குதல் நாடத்துவோம் என ,சொன்னது போன்று சொல்லியடித்த ஈரான் செயல் கண்டு ,இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
வாய் சாடல் மட்டும் ஈரான் விடும் என நினைத்த இஸ்ரேலுக்கு ,ஈரான் வழங்கிய நேரடி தாக்குதலை அடுத்து அதிர்ச்சியில் இஸ்ரேல் இராணுவம் ,மொசாட் உளவுத்துறை உறைந்துள்ளமை குறிப்பிட்ட தக்கது .
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
ராடார்களுக்கு சிக்காது இஸ்ரேலை தாக்கிய
ஹிஸ்புல்லா ஏவுகணை .ஹிஸ்புல்லா பயன்படுத்திய புதிய வகை ஏவுகணையால் எதிரி படைகள் அச்சத்தில் உறைந்துள்ளன .
ரொக்கட் உள் வருகையை கண்டறியும் அபாய ஒலிகள் எழுப்ப படாததால் எதிரி படைகள் கலக்கத்தில் உறைந்துள்ளது .
லெபனான் போர் படைகள் நடத்திய இந்த புதிய வகை ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு, ஹிஸ்புல்லா போர் படைகள் தெரிவித்துள்ளது .
இஸ்ரேலுக்கு மிக பெரும் ஆபத்து
இஸ்ரேலுக்கு மிக பெரும் ஆபத்து இந்த ஹிஸ்புல்லா பயன்படுத்தும் புதிய ஏவுகணையால் காத்துள்ளது .
இதுவரை இடம்பெற்று வந்த போரில் பயன்படுத்தாத புதிய வகை ஏவுங்கனைகளை பயன்படுத்த ஹிஸ்புல்லா போராளிகள் ஆரம்பித்துள்ளது இஸ்ரேலுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது .
புதியவகை ஏவுகணை ஹிஸ்புல்லாவால் ஆபத்து
வரும் நாட்களின் இந்த புதியவகை ஏவுகணைகளை பயன் படுத்தி ஹிஸ்புல்லா அமைப்பினர் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் ,விமான தளங்கள் ,துறைமுகங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினால் அதுவே ,இஸ்ரேலுக்கு மிக பெரும் இழப்பையும் வரலாற்று தோல்வியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் மூவர் வீரமரணம் அடைந்துள்ளதாக ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் அறிவித்த நிலையில், ஹிஸ்புல்லா போர் விமானங்கள் இஸ்ரேலை கடுமையாக தாக்கிய வண்ணம் உள்ளன .
வழமைக்கு மாறாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, இஸ்ரேல் வான்வழி ஊடான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது .
இவ்வாறான நிலையில் ஹிஸ்புல்லா வெடிகுண்டு விமானங்கள் ஊடக திருப்பி பதிலடியை கொடுத்து வருகின்றனர் .
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
லெபனான் போர் புலிகள் நடத்தும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் இஸ்ரேலிய அரச இராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
லெபனான் உள்ளே இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,ராட்வான் படைகளின் ஏவுகணைகள் பிரிவின் தளபதி, முஹம்மது ஹுசைன் ஷாஹோரி,
மஹ்மூத் இப்ராஹிம் ஃபட்லல்லாவு ஆகிய மூன்று உயர் அடுக்கு நிலை கொண்ட தளபதிகள் வீரமரணம் அடைந்துள்ளனர் .
இந்த உயர்நிலை தளபதிகள் உயிர்பலிக்கு சூடாக கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ஹிஸ்புல்லா போர் படைகள் .
ஆறாத வலியுடன் தீராத பகையுடன் காளமேறி தாக்கும் வீர புதல்வர்களின் வீரமிகு தாக்குதலினால் சியோனிச பயங்கரவாதிகள் கதி கலங்கி போயுள்ளனர் .
கொத்துரொட்டி ,பிரியாணி போல இஸ்ரேல் இராணுவ தளங்களை துண்டு துண்டாக கிழித்து எறிந்துள்ளது ஹிஸ்புல்லா ஏவுகணைகள் .
ஈரான் ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்
ஈரான் ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்
இஸ்ரேலுக்குள் ஈரான் தாக்குதல் நடத்திய ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்.
ஈரான் ஏவுகணைகளை கண்டு இஸ்ரேல் மிரண்டு பார்த்து கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
அமெரிக்கா விசேட ஆயுத நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் .
இரான் அடி எப்படி உள்ளது என்பதை இந்த ஏவுகணைகள் காட்சி படுத்தியதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது .
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்
ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள் ,ரஷ்யா வசம் விழ போகும் புது உக்ரைன் நகரம் .
உக்ரைன் ஆளுகை பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் ஏவுகணை மற்றும் விமான தாக்குதலை நடத்துகின்றனர் .
எதிரி முகாம் பகுதிகளைஇலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் அகோர தாக்குதலை அடுத்து அங்கிருந்து உக்ரைன் மக்கள் அகதிகளாக ஓட்டம் பிடித்து வருகின்றனர் .
அகதிகளாக ஓடும் உக்ரைன் மக்கள் சிறப்பு பேருந்தூக்களில் ஏற்ற பட்டு இடை தங்கள் முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்|இஸ்ரேல் தாக்கலாம் ஈரான்|ரஷ்யா உக்ரைன் மோதல்
இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்|இஸ்ரேல் தாக்கலாம் ஈரான்|ரஷ்யா உக்ரைன் மோதல்
இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை அதிகம் தயாரிக்கும் ஈரான்.
இஸ்ரேல் எவ்வேளையும் வலிந்து தாக்கலாம் என எதிர் பார்க்கும் ஈரான் போருக்கு தயாரான நிலையில் இராணுவத்தை உசார் நிலையில் வைத்துள்ளது .
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் ,ரஸ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அச்சத்தையும் சேதங்களை ஏற்படுத்துவதாக உக்ரைன் தெரிவிப்பு ,இந்த ஏவுகணைகள் ஆபத்தானவை உக்ரைன் குற்ற சாட்டு .
இஸ்ரேலை கதற கதற அடித்த ஈரான் இஸ்ரேல் ஏவுகணைகளை காலியாக்கிய ஈரான்
இஸ்ரேலை கதற கதற அடித்த ஈரான் இஸ்ரேல் ஏவுகணைகளை காலியாக்கிய ஈரான்
இஸ்ரேல் ஏவுகணைகளை காலியாக்கிய ஈரான் இஸ்ரேலை கதற கதற அடித்த ஈரான் ஒரு பில்லியன் இழப்பாம் .
ஈரான் மெது தாக்குதல் நடத்தினால் திருப்பி அடிப்போம் என ஈரானிய இராணுவம் உறுமல்
https://www.youtube.com/watch?v=IoceVc-c2as
இஸ்ரேல் கண்காணிப்பு முகாம் சிதறியது எரியும் ஏவுகணை கப்பல்
எரியும் இஸ்ரேல் குடியேற்றங்கள் வெடிக்கும் ஏவுகணை
எரியும் இஸ்ரேல் குடியேற்றங்கள் வெடிக்கும் ஏவுகணை
எரியும் இஸ்ரேல் குடியேற்ற பகுதிகளில் வெடிக்கும் ஏவுகணை ,
பலத்த சேதம் அறிவிப்பு ,இஸ்ரேல் முகாம்கள் மீதும் தாக்குதல்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
ஏவுகணை ஏற்றி சென்ற ஆயுத கப்பல் சிறைபிடிப்பு
ஏவுகணை ஏற்றி சென்ற ஆயுத கப்பல் சிறைபிடிப்பு
ஏவுகணை ஏற்றி சென்ற ஆயுத கப்பல் ஒன்று சிறைபிடிப்பு ,
அமெரிக்கா ஈரான் கடும் மோதல் ,ஆயுத கப்பல் சிக்கியதால்
போர் பதட்டம் அதிகரிப்பு .
இஸ்ரேல் விமான தளங்களை அழிக்கும் ஈரான் புதிய ஏவுகணை
இஸ்ரேல் விமான தளங்களை அழிக்கும் ஈரான் புதிய ஏவுகணை
இஸ்ரேல் இராணுவத்தின் F 35 ரக விமான தளங்களை அழிக்கும்
புதிய ஏவுகணைகளை ஈரான் சோதனை செய்துள்ளது .
ஈரான் இந்த ஏவுகணை சோதனை இஸ்ரேலை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை சோதனை
ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை சோதனை
ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது ,
கப்பல்களில் இருந்து ஏவும் நீண்ட தூர ஏவுகணை
சோதனை வெற்றி பெற்றுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
இஸ்ரேல் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணை
இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணை
இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணை ,
பதிலுக்கு தாக்கும் லெபனான் ஹிஸ்புல்லா ,வானில் நடக்கும் யுத்தம்














































