பெண் எரித்துக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் எரித்துக் கொலை

பெண் எரித்துக் கொலை

பெண் எரித்துக் கொலை ,தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலை தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் மகன், மகள் மற்றும் மருமகள் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர் கொலொன்கந்தபிட்டிய, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண் மண்வெட்டியால் அடித்து பின்னர் எரித்துக் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

பாகிஸ்தானில் சிங்களவர் உயிரோடு எரித்து கொலை

பாகிஸ்தானில் சிங்களவர் உயிரோடு எரித்து கொலை

பாகிஸ்தானில் சிங்களவர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரையோ உயிரோடு எரித்து கொலை செய்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இவரது கொலையுடன் தொடர்புடைய ஐம்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இந்த கொலையுடன் தொடர்புடைய அனைவருக்கும் கடும் தணடனை வழங்க படும் என
ஆளும் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்

    Posted in இலங்கை செய்திகள்

    யாழில் ஒருவர் எரித்து கொலை – அச்சத்தில் மக்கள்

    யாழில் ஒருவர் எரித்து கொலை – அச்சத்தில் மக்கள்

    யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் ஆண் ஒருவர் எரிந்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார் .

    ஊந்துருளி விற்பனை தரகராக பணி செய்து வந்த நபரே இவ்வாறு எரித்து கொலை செய்ய பட்டுளளார் .

      காவல்துறையினர் நடத்திய விசாரணைகளில் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்


      இலங்கையில் இவ்வாறு தொடர்ந்து படுகொலைகள் இடம்பெற்று வருகிறது

      ,அவை யாவும் ,தற்கொலைகள் என கூற பட்டு அந்த விடையங்கள் மூடி மறைக்க பட்டு விடுகின்றன .

      நேற்று இருவர் மர்மமாக கொலை செய்ய பட்ட நிலையில் மீட்க பட்டனர் .

      அதனை தொடர்ந்து இன்று இவர் இவ்வாறு மீட்க பட்டுளளார்,
      யாழில்

        மக்களை அச்சுறுத்தும் சைக்கோ கொலையாளிகளின் தொடர் கொலைகள் இவை என்பதும் ,அவை மறைக்க பட்டு வருவதும் குறிப்பிட தக்கது

        யாழில் ஒருவர் எரித்து கொலை
        யாழில் ஒருவர் எரித்து கொலை