தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன

தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன

தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன ,இலங்கைத் தமிழரசு கட்சி மக்களுக்கு செய்தது என்ன என்கிற கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம்.

16 வருடங்களாக யுத்தம் முடிந்து

கடந்த 16 வருடங்களாக யுத்தம் முடிந்து இலங்கை ஐக்கிய இலங்கையாக ஒருமை படுத்தப்பட்ட பின்னர்.

தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாக விளங்கி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கமாக விளங்கும் இலங்கை தமிழரசு கட்சி தமிழுக்கு செய்த சேவை என்ன விளக்கம் தர முடியுமா …?

காணி விடுவிப்பு, காணி அவகரிப்பு, தமிழின படுகொலை

காணி விடுவிப்பு, காணி அவகரிப்பு, தமிழின படுகொலை தொடர்பாக ,கல்வி வணிகம் அகதி நிலை தொடர்பாக ,அவலநிலை

தொடர்பாக இலங்கை தமிழர் கட்சி மக்களுக்கு செய்த சேவை என்ன என்பதாகி விளக்க மறுப்பது ஏன் ..?

இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களையும் 135க்கு மேற்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களையும் தன்னகத்தே வைத்திருக்கக்கூடிய

இலங்கை தமிழரசு கட்சி தமிழருக்கு ஆற்றிய பங்களிப்பு தொடர்பாக மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் .

அபிவிருத்திகள் உள்ளிட்ட எவ்விதமான விடயமும் செய்யவில்லை .

அரசிடம் பணம் இல்லை என கூறுகிற இலங்கை தமிழச்சி கட்சி எதற்காக அரசியல் கட்சியாக போட்டியிட வேண்டும் ..?

எதற்காக மக்கள் பிரதிகளாக நீங்கள் எந்த இறக்க வேண்டும்.? உங்கள் பதவிகளை திறந்து இந்த தேர்தலை புறக்கணிக்க நீங்கள் தயாரா ..?எதிரி இணையம் உங்களிடம் கேள்விகளை எழுப்புகிறோம்.

மானம் உள்ளவர்களாக நீங்கள் இருந்தால் எங்கள் கேள்விகளுக்கு பதில் தரவுமறை இலங்கை தமிழரசு கட்சி பிரளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை அழைக்கிறோம் .

நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 0044 7536707793

உணவகம் எரிந்தது நடந்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

உணவகம் எரிந்தது நடந்தது என்ன

எரிந்த உணவகம் நடந்தது என்ன

உணவகம் எரிந்தது நடந்தது என்ன ,இலங்கை வாகரை பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது ,எரிந்த உணவகம் நடந்தது என்னஉணவகம் எரிந்தது நடந்தது என்ன ,இலங்கை வாகரை பகுதியில் உள்ள உணவகம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது ,

இந்த உணவகத்தில் எவ்வாறு தீப்பிடித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன ,

தீப்பிடித்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் உடனடியாக தீயினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

தீயில் கடை பாரிய சேதங்களுக்கு உள்ளாகி உள்ளது

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுதும் ,அந்த கடை பாரிய சேதங்களுக்கு உள்ளாகி இருந்தது.

இந்த கடையில் எவ்வாறான தீ விபத்து இடம்பெற்றது என்பது தொடர்பாக உடனடியாக முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

மின்சார ஒழுக்கு அல்லது எரிவாயு காசிவினால் இந்த கடை தீப்பற்றி இருக்கக்கூடிய சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன .

குறித்த கடை திடீரென தீப்பிடித்துக் கொண்டதை அடுத்து அருகில் உள்ள கடைகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதனால் தற்பொழுது அந்த கடையினுடைய வியாபாரங்கள் அருகில் உள்ள கடையுடைய வியாபாரங்கள் என்பன பலமான இழப்புகளை சந்தித்துள்ளதுடன்.

அந்த வீதியால் பயணித்த மக்களும் ஒருவித பதட்டத்தில் பயணித்ததை காண முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சில சமூக ஊடகங்களில் இது தொடர்பான காணொளிகளும் வெளியாகி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இவ்வாறான கடைகள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிவதும் அதற்கு பின்னால் சில தீய சக்திகள் இருப்பதான புதிய தகவல்களும் வெளியாக இருந்தன .

வர்த்தக போட்டி, பகைமை காரணமாக கடைகள் எரிப்பு

வர்த்தக போட்டி மற்றும் பகைமை காரணமாக இவ்வாறான வர்த்தக நிலையங்கள் உணவகங்கள், தீ பற்றி எரிக்கின்றன .

சில விஷமிகள் இவ்வாறன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதான ,தகவல்களும் சமீப காலங்களாக இலங்கையில் வெளியாகி வருகின்றமை ,இங்கே நினைவு கூற தக்கது .