Posted in உலக செய்திகள்

கொரனோ நோயாளி வீழ்ந்து மரணம் – கண்டு கொள்ளாது இருந்த மருத்துவ மனை

கொரனோ நோயாளி வீழ்ந்து மரணம் – கண்டு கொள்ளாது இருந்த மருத்துவ மனை

இந்தியா உத்தர பிரதேச பகுதியில் கொரனோ நோயினால் பாதிக்க பட்ட நபர்

ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார் ,ஆனால் அவர் கீழே வீழ்ந்து மரண மடைந்து விட்டார் .

நான்கு மணித்தியாலங்கள் கடந்தும் அவரது சடலத்தை யாரும் பார்வையிடாது இருந்துள்ளனர்

      பலத்த அலட்சிய போக்கில் மருத்துவ மனை நிர்வாகம் இருந்துள்ளது ,அங்கு பொருத்த

      பட்டிருந்த கமராவில் பதிவான காட்சிகள் அமபலப் படுத்தி மனித, குலத்தை அதிர வைத்துள்ளது

      தற்போது குறித்த மருத்துவ நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது,
      இப்படித்தான் உள்ளது இந்திய மருத்துவ மனைகள் .

      நோயாளிகள் கவனிப் பாரற்று கைவிட பட்ட செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      கொரனோவால் பாதிக்க பட்டவர்
      கொரனோவால் பாதிக்க பட்டவர்