Tag: இஸ்ரேல் ஈரான் போர்
ஈரான் புதிய விமானங்கள்|பதட்டத்தில் எதிரி படை
ஈரான் புதிய விமானங்கள்|பதட்டத்தில் எதிரி படை
ஈரான் புதிய வகை நவீன விமானங்கள் வான்படையில் இணைப்பு .
பதட்டத்தில் எதிரி படை .
இஸ்ரேலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவல்ல வகையாக இந்த விமானங்கள் காணப்படுகின்றன .
இந்த ஈரான் விமானமானது பரம எதிரியாக விளங்கும் இஸ்ரேலுக்குள் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக காணப்படுகிறது .
260 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து 2500 கிலோ மீற்றர் வரை பறந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது .
இதுவே இஸ்ரேலுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
எதிரிகளுக்கு இந்த விமானங்கள் சவால் நிறைந்த ஒன்றாக காணப்படுகிறது .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்
- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்
அடித்தால் இஸ்ரேல் அழியும் ஈரான் முழக்கம் |இஸ்ரேல் ஈரான் போர் |ethiri news
அடித்தால் இஸ்ரேல் அழியும் ஈரான் முழக்கம் |இஸ்ரேல் ஈரான் போர் |ethiri news
அடித்தால் இஸ்ரேல் அழியும் என ஈரான் முழக்கம் இட்டுள்ளது .
ஈரான் முக்கிய அணு உலைகள் மீது மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த,
இஸ்ரேல் நாடு தயாராகி வருகிறது .
ஈரானின் மிக முக்கிய இரண்டு இராணுவ தளபதிகளை கடந்த வாரம் படு கொலை செய்ததன் பின்னர் ,தற்போது ஈரான் தயாரிக்கும் அணுகுண்டு மூல பொருள் செறிவாக்கத்தின் முன்னர்,ஈரான் மீது மிக பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கஇஸ்ரேல் தயாராகி வருகிறது .
அடித்தால் இஸ்ரேல் அழியும் ஈரான் முழக்கம் |இஸ்ரேல் ஈரான் போர் |ethiri news
ஈரான் தயாரிக்கும் முதலாவது அணுகுண்டு மிக பெரும் ஆபத்தை தமக்கு ஏற்படுத்தும்என்பதை நன்கறிந்துள்ளது இஸ்ரேல் .எமது நாடு மீது இஸ்ரேல் அடித்தால் ,அல்லது வலிந்து போர் ஒன்றை ஆரம்பித்தால் இனியும் ஈரான் பார்த்து கொண்டுசும்மா இருக்காது ,போரின் மூலம் விரைந்து பதிலடி வழங்க தயங்க மாட்டோம் என ஈரான்
இராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார் ,
கடந்த தினம் நூற்றுக்கு மேற்பட்ட புதிய ஆயுத தளபாடங்களை ,
இராணுவத்தில் இணைத்த மறு நாள் ,ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது என்கின்றசெய்தி வெளியான நிலையில் ,
ஈரான் இராணுவ தளபதி அடித்தல் இஸ்ரேல் அழியும் என எச்சரிக்கை விடுத்து சூளுரைத்துள்ளார் .
இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்
இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்
உலக செய்திகள் |அரேபிய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த
இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான கப்பல்
ஒன்றின் மீது ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது .
ஈரான் நடத்திய இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத
விபரங்கள் தெரியவரவில்லை .
எனினும் சுயாதீன தகவலின் படி
உயிர் சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என படுகிறது .
ஈரான் இந்த தாக்குதலை அடுத்து ஈரான் கப்பல்கள் மீது,
இஸ்ரேல் தாக்குதல் நடத்தவோ, அல்லது சிறைபிடிக்கவோ
முனையலாம் என எதிர் பார்க்க படுகிறது .































