மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நேற்று (27) இரவு விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி இவர்களுக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றம் இன்று (28) நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் ஒரு புதிய அலுவலகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் இந்தப் புதிய அலுவலகத்திலிருந்தே அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

மேலும், அலுவலக திறப்பு விழா பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஜெர்மனியில் துப்பாக்கி சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு

துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு

துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு,கல்கிசை பகுதியில் இடம்பெற்ற மர்ம நபர் துப்பாக்கி சூட்டில் ஒருவர் சம்பவத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர் சம்பவத்தில் பலியாகி மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியாகி உள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இறந்தவர்களில் 36 மற்றும் 20 வயது உள்ளிட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான மரணங்கள் அதிகரித்துச் செல்வதும் அதை தடுக்க மறந்து போலீசார் வேடிக்கை பார்ப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ

மோட்டார் சைக்கிள் வந்த இனம் அடையாளம் தெரியாதோரால் தாக்குதலே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை – சீனாவுக்கிடையிலான 65 ஆவது ஆண்டு நிறைவு

இலங்கை – சீனாவுக்கிடையிலான 65 ஆவது ஆண்டு நிறைவு

இலங்கை மத்திய வங்கி ரூ. 1000 முகப் பெறுமதியையுடைய தங்கம் மற்றும் வெள்ளி ஒரே சித்தரிப்புகளுடனான

ஞாபகார்த்த நாணயக் குற்றிகளை இலங்கை – சீனாவுக்கிடையிலான 65 ஆவது ஆண்டு நிறைவு

மற்றும் சீன பொதுவுடைமைக் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையைப் பாராட்டும்

முகமாக இலங்கை அரசின் வேண்டுகோளின்படி நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.