Tag: இறுதிப் போர்
Posted in இலங்கை செய்திகள்
இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்
Author: நிருபர் காவலன் Published Date: 13/10/2024
இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்
இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இறுதி போர் வெள்ளை கொடி சரணடைதல் சம்பவத்தில் பங்கேற்ற செல்வராசா கயேந்திரன் ,செல்வம் அடைக்கலநாதன் ,பா , அரியேந்திரன் ,கயேந்திரன் பொன்னம்பலம் ஆகியோர் காட்டி கொடுப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கொடியுடன் சரணடைந்த புலித்தேவன் ,நடேசன் , சுதா ,உள்ளிட்ட போராளி தலைவர்கள் உள்ளிட்ட போராளிகள் நயவஞ்சக படுகொலை ,
இவர்களுடன் அப்பாவி சிறுவன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பிலும் இவர்களுக்கு பங்கு உண்டு .இந்த ஆறு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் .
முடிந்தால் சவால் நேரடி வன்னி மைந்தன் டிக் டாக் விவாதத்திற்கு இவர்கள் வரட்டும் .
காணொளியை பாருங்கள் முழுமையான விபரம் அதில் உள்ளது .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

- விமானம் பறவை மோதல் அவசரமாக தரை இறங்கிய விமானம்

- இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் பதஹேவஹேட்ட பிரதேச சபை தலைவர் கைது

- மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்புகள் 35000

- நெல் கொள்முதல் விவாசயிகள் மகிழ்ச்சி

- உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு









