Tag: ஆசிரியர்கள்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .
பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .
இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .
இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .
அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?
இளம்பிறை
கவுரி
ஆதவன்
காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்
ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்
சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .
இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .
32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .
எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க
எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி
செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்
பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா
பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது
திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்
ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்
- இஸ்ரேலிய தூதரை போலந்து அழைத்தது
இஸ்ரேலிய தூதரை போலந்து அழைத்தது WCK உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டது குறித்த கைவிடப்பட்ட விசாரணை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை போலந்து அழைத்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காசாவில் உலக மத்திய சமையலறை (WCK) உதவிப் பொருட்கள் வாகன அணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணையை டெல் அவிவ் முடித்துக்கொண்டதைத் தொடர்ந்து, வார்சாவில் உள்ள இஸ்ரேலிய தூதரை அழைத்ததாக போலந்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024, ஏப்ரல் மாத தொடக்கத்தில், போலந்து நாட்டைச் சேர்ந்த டேமியன் சோபோல்… - தெற்கு லெபனானில் தொடர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள்
தெற்கு லெபனானில் தொடர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தெற்கு லெபனானில் தொடர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள், பெரும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன தெற்கு லெபனான் முழுவதும் தெற்கு லெபனான் முழுவதும் பல பகுதிகளை இஸ்ரேலியத் தாக்குதல்கள் குறிவைத்துள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மன்சூரி நகரில் நேற்றிரவிலும் வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களும் பெரும் வெடிப்புகளும் பதிவாகியுள்ளதாகவும், அந்த வெடிப்புகளின் சத்தம் தெற்கு லெபனான் முழுவதும் எதிரொலித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில், அலி அல்-தாஹெர் குன்றின் மீது இராணுவம்… - மவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு 2நபர்கள் கைது
மவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு 2நபர்கள் கைது மவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு 2நபர்கள் கைதுமவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது இரண்டு சந்தேக நபர் மவுண்ட் லவினியாவில் உள்ள ஹுலுடகொட சாலையில் சமீபத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்களை மவுண்ட் லவினியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது. ஆகஸ்ட் 15 அன்று, இருசக்கர வாகனத்தில்… - 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல்
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல் 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரண்டு மனுக்கள் சபாநாயகரால் பெறப்பட்டன அரசியலமைப்புத் திருத்த மசோதா 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரண்டு மனுக்களின் நகல்கள் சபாநாயகரால் பெறப்பட்டுள்ளன. இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர் டி.ஆர். ஜகத் விக்ரமரத்ன, கடந்த இரண்டு நாட்களில், அதாவது ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பெறப்பட்ட… - இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது
இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைதுரூ. 20,000 இலஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் காவல் ஆய்வாளர், காவலர் ஆகியோர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். சைந்தாமருது காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் சைந்தாமருது காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் ஒருவர், ரூ. 20,000 இலஞ்சம் கோரிய மற்றும் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ‘ஐஸ்’ (கிரிஸ்டல்…
ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி
ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி
ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (05) அன்று ஆர்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்கபகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுபோதினி அறிக்கையின் நிலுவை சம்பளத்தை வழங்கு,தரமான கல்விக்கு வளங்களை சரியாக பகிர்ந்தளி,கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்து,பயங்கவராத
தடைச்சட்டத்தை ஒழி, அதிபர் ஆசிரியர்களை வீதியில் நிறுத்தாதே போன்ற கோசங்களை முன்வைத்திருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்










