Tag: அமைச்சர்கள்
எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில்
எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில்
எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில் ,எதிர்வரும் திங்கட்கிழமை ஆளும் அனுரா அரசில் 25 அமைச்சர்கள் நியமிக்க படவுள்ளதாக அந்த அரசை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன .
22 மில்லியன் மக்களுக்கு 25 மைச்சர்கள் வழிகாட்டிகளாக இருந்து நாதரை கட்டி காப்பாற்ற போகின்றனர் .
இந்த விடயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களுக்கு வழங்க பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த தெரிவு இடம்பெறும் எனவும் ,மக்களுக்கு உரிய எதிர் பரப்புக்குள் பூர்த்தி செய்யப்படும் என எதிர் பார்க்க படுகிறது .
ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா
ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா
ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா ,இலங்கையில்ஆளும் புதிய ஜனாதிபதி அனுரா திசாநாயக்க ஆட்சி பீடம் ஏறியதன் , பின்னர் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .
இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராயங்க அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு ஈடுபட்டுள்ளது .
எதிர் வரும் சில தினங்களிற்குள் உடனடியாக ஆடம்பர பங்களாக்கள் ,வீடுகள் என்பனவற்றை அமைச்சர்கள் ஒப்படைத்து விட்டு ஓடி தப்புமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .
இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் காலத்தில் ஆடம்பர சொகுசு வாழ்கை வாழ்ந்து வந்தவர்களுக்கு தற்போதுஆ , ஆளும் அனுரா குமார திசாநாயக்க ஆட்சி சட்டப்படி அதிரடி வைத்தியத்தை கொடுத்து வருகிறது .
சற்றும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் ,இலங்கை அரசியல்வாதிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர் .
கால மற்றம் இது தன போல் உள்ளது .
- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன

- கொள்ளை வழக்கில் நபர் கைது

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது

- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை

- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை

- வாகனங்கள் மீதான வரி உயர்வு

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள்
அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள்
அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள் ,நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










