தலைநகர் அடித்து நொறுக்கு இடிந்து விழுந்த மாடிகள்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

தலைநகர் அடித்து நொறுக்கு இடிந்து விழுந்த மாடிகள்

தலைநகர் அடித்து நொறுக்கு இடிந்து விழுந்த மாடிகள்

தலைநகர் அடித்து நொறுக்கு இடிந்து விழுந்த மாடிகள் , உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் அமைந்துள்ள அதி உச்ச அடுக்குமாடிகள் மீது ரஷ்யா படைகள் தாக்குதல் .

ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், அந்த கட்டிடம் மற்றும் முழுதாக இடிந்து விழுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

இடைவிடாது தொடரும் இந்த தாக்குதினால் ,உக்ரைன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி காணப்படுகின்றன.

அடுக்குமாடி கட்டிடத்தின் நடுப்பகுதி ஏவுகணைகள் விழுந்த வெடித்ததில் அந்தக் கட்டடங்கள் பற்றி எரிந்து இடிந்து விழுந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தினால் ,அவ்வேளை அங்கு தங்கி இருந்த மக்கள் தற்பொழுது அகதிகளாக வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ரஷ்யாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி உக்ரைன் இராணுவம் வலிந்து தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால் ,அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை இப்பொழுது ரஷ்ய படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலத்திற்கு முன்னதாக ரஷ்யாவின் மிக முக்கியமான இரண்டு பிராந்தியங்களுக்குள் உள் நுழைந்து 36 விமானங்கள் தாக்குதலை நடத்த முற்பட்டன .

அவ்வாறான தாக்குதல் நடத்த முற்பட்ட பொழுதும் அந்த 36 வெடிகுண்டு தற்கொலை விமானங்களும் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டன .

வெடி கொண்டு விமானங்கள் தாக்குதல்

அதனை அடுத்து தற்போது வெடி கொண்டு விமானங்கள் ஊடாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் பாரிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

யுக்ரைன் உள்ளிட்ட மிக முக்கியமான பகுதிகளை வடகொரியா வழங்கிய நீண்ட தூர ,சக்தி வாய்ந்த ஏவுகணைகளைக் கொண்டே, ரஷ்யா படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

அந்த ஏவுகணைகள் விழுந்து வடிக்கின்ற இடங்கள் கிணறு போல தோண்ட படுகின்றன .

30 அடிக்கு மேற்பட்ட குழிகள் காணப்படுகின்றன. அவ்வாறான ராட்சத ஏவுகணைகளையே தற்பொழுது ரசியாக ஏவி கொண்டுள்ளது.

அவ்வாறான ஏவுகணைகளை தற்பொழுது வடகொரியா உக்ரைன் களத்தில் சோதனைக்கு உள்ளாக்கி வருவதாக தகவல்களும் பலியாகி உள்ளன.

தேவாயலம் அடித்து நொறுக்கு விஷமிகள் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

தேவாயலம் அடித்து நொறுக்கு விஷமிகள் அட்டகாசம்

தேவாயலம் அடித்து நொறுக்கு விஷமிகள் அட்டகாசம்

இலங்கை ; முசலி – கஜிவத்தை பகுதியில் காணப்பட்ட புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் உள்ள தூய அந்தோனியார் திருச் சொரூபங்கள் இரண்டு

இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் நேற்று மாலை ஆராதனைகளை மேற்கொள்ள கொக்குப்படையான் கிராம மக்கள் சென்றிருந்தனர்.

இதன் போது குறித்த சிற்றாலயத்தில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 மற்றும் 3 அடி உயரம் கொண்ட அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து உடனடியாக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    அனுராதபுரத்தில் புத்தர் சிலை அடித்து நொறுக்கு – வெடித்து பறக்கும் வன்முறைகள்

    அனுராதபுரத்தில் புத்தர் சிலை அடித்து நொறுக்கு – வெடித்து பறக்கும் வன்முறைகள்

    இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற

    நிலையில் ,அதுவே தற்போது வன்முறையாக வெடித்து நாடெங்கும் பரவியுள்ளது

    இந்த வன்முறை தாக்குதலில் சிக்கி புத்தர் சிலைகள் அடித்து நொறுக்க பட்டுள்ளன

    அணுஅதபுரத்தில். புத்த மடம் ஒன்றை நடத்தி வரும் பெண்ணின்


    வீடு அடித்து நொறுக்க பட்டத்துடன் ,அங்கு புத்தர் சிலைகளும் அடித்து நொறுக்க பட்டுள்ளன