Tag: Wennappuwa
வென்னபுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
வென்னபுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
வென்னபுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ,மேலும் ஒருவர் அங்கிருந்து தப்பியுள்ளார். One person killed in shooting in Wennappuwa area In Srilanka.
காரில் சென்றவர்கள் மோட்டார் சைக்கிள் சென்றவர்களை மோதி விபத்தில் சிக்க வைத்து அதன் பின்னர் கூரிய ஆயுதங்களால் அவர்களை தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் காரிலிருந்து இறங்கியவர்கள் சரமாரி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
கூடப் பயணித்தவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் அவர் உயிர் தப்பியுள்ளார்.
பின்தொடர்ந்த மர்ம நபர்கள் சுட்டு படுகொலை
நீதிமன்றில் சாட்சி வழங்கிவிட்டு சென்றவர்களை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சாட்சியம் அளித்த வழக்கு சம்பவத்தில் அதன் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி வெளிவர உள்ளது .
அவ்வாறான வேளையில் இந்த நபர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலை
எதிர்த்தரப்பு நபர்கள் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கையில் நாள்தோறும் தொடரும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கட்டுப்படுத்த முடியாது ,இலங்கை காவல்துறையின் திணறி வருகின்றமை குறிப்பிடுத்தக்கது.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை










