Tag: ஹிஸ்புல்லா ஏவுகணை
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் வெடித்த போர்
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் வெடித்த போர்
கூட்டாக தாக்குதல் நடத்த தயாராகிய போராளிகள் ,
- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்
- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை
- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
ஹிஸ்புல்லா ஏவுகணை நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஹிஸ்புல்லா ஏவுகணை நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பிற்கு ஈரான் வெளிப்படையாகவே ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது
இவ்விதம் குறும் தூரம் மற்றும் நீண்டதூர ஏவுகணைகளையும் அது வழங்கியுள்ளது
ஈரான் வழங்கும் இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் நாட்டின்மீது தாக்குதல் தொடுப்பதற்கான முதல் திட்டம் என இஸ்ரேல் உளவுத்துறை மோப்பம் பிடித்த நிலையில்
தமது நாட்டின் எல்லை பகுதிகளில் ஆபத்தாக விளங்கும் கிஸ்புல்லா ஏவுகணை நிலைகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி அழித்து வருகிறது
இவ்விதம் சிரியா ,லெபனான் எல்லையில் உள்ள சிரியா ஹிஸ்புல்லா நிலைகள் மீது தொடர் தாக்குதலை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது
எதிரிகள் முந்திட முன்னர் தாம் முந்திட வேண்டும் என்ற போரியல் கோட் பாட்டிற்கு ஏற்ப இஸ்ரேல் தாக்கி அழிக்கும்
களமுனை ஊடாக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்
- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை
- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

















