Tag: ஷமிந்திர ராஜபக்ச
Posted in இலங்கை செய்திகள்
ஷமிந்திர ராஜபக்ச மீது திறந்த பிடியாணை
Author: நிருபர் காவலன் Published Date: 02/04/2026
ஷமிந்திர ராஜபக்ச மீது திறந்த பிடியாணை
ஷமிந்திர ராஜபக்ச மீது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
ஏர்பஸ் விமானங்களை வாங்குவது தொடர்பான கையூட்டுச் சம்பவம் ஒன்றில்
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச
சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷமிந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின்
மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணைகளை கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம இன்று பிறப்பித்தார்.
மேலும், இந்த உத்தரவை இலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கையூட்டு அல்லது ஊழல் குற்றச்சாட்டு
சந்தேக நபர்கள் நாட்டிற்குள் வந்தவுடன் அவர்களைக் கைது செய்யவும், கையூட்டு அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்
ஆணைக்குழுவிற்குத் தகவல் தெரிவிக்கவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு









