Tag: வெள்ள அவலம்
Posted in இலங்கை செய்திகள்
வீடுகளின் கூரை மேல் மக்கள் வெள்ள அவலம்
Author: நிருபர் காவலன் Published Date: 29/11/2025
வீடுகளின் கூரை மேல் மக்கள் வெள்ள அவலம்
வீடுகளின் கூரை மேல் மக்கள் வெள்ள அவலம் காட்சிகள் வெளியாகி மனதை கரைய வைத்துள்ளது .
இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு
இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக மக்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளனர் .
வெள்ள நீர் அடித்து பாய்ந்த நிலையில் வீடுகளின் கூரைகள் மேலே மக்கள் ஏறி நிற்கின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன .
உணவுகள் இன்றி மக்கள் வீடுகள் கூரை மேலே
இரண்டு நாட்களாக உணவுகள் இன்றி மக்கள் வீடுகள் கூரை மேலே நிற்கு காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன .
இதுவரை இந்த வெள்ளத்தால் 120 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .



- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்









