Tag: வெளிநாட்டுக்கு
Posted in இலங்கை செய்திகள்
வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 24/05/2022 Leave a Comment on வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது
வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது
இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளி நாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற அறுபத்தி ஏழுபேர்
கடற் படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் திருகோணமலை சல்லிசம்பல் தீவு பகுதியில் குழுமியிருந்த வேளையே கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படுவர் என எதிர் பார்க்க படுகிறது






