வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது

Spread the love

வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது

இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளி நாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற அறுபத்தி ஏழுபேர்
கடற் படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் திருகோணமலை சல்லிசம்பல் தீவு பகுதியில் குழுமியிருந்த வேளையே கைது செய்ய பட்டுள்ளனர்


கைதானவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படுவர் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *