22 பகிடிவதை மாணவர்கள் விலக்கல்
Posted in இலங்கை செய்திகள்

22 பகிடிவதை மாணவர்கள் விலக்கல்

22 பகிடிவதை மாணவர்கள் விலக்கல்

22 பகிடிவதை மாணவர்கள் விலக்கல்,பகடி வகை பிரிந்ததாக கூறப்படுகின்ற தென்மேற்கு பல்கலைக்கழகத்தின் பணியாற்றி வந்த 22 மாணவர்கள் அங்கிருந்து உடனடியாக அமலுக்கு வரும் நிலையில் மேலும் அதிகமாக படிப்பு தொடர முடியாமல் நீக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


இவர்கள் வழங்கி வந்த பகிடிவதை காரணமாக ஆண் பெண்கள் பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகியும் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகின்ற நிலையில் ,இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், புதிதாக வருகின்ற மாணவர்களை மிகவும் கொடூரமாக ,பகிடிவதை வரை என்ற பெயரில் சித்திரவதை செய்து அவமதித்து வருகின்றனர்.

இதனால் மனமுடைந்த இவர்கள் மரணத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

தற்கொலைக்கு தூண்டும் வகையில் இவர்களது பகிடிவதைகள் வதைகள் இடம் பெற்ற காரணத்தினால் ,இவர் அவர்கள் மேலும்

இங்கு படிக்க அனுமதி அளிக்க முடியாதென தெரிவித்து ,இந்த 22 மாணவர்களும் அந்த பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

இது வரவேற்கத்தக்க விடயமாக பார்க்கப்படுவதுடன், இலங்கையில் இனி பகிடிவதைகள் இடம் பெறாது இருக்க, இவை ஒரு தண்டனையாக பார்க்கப்படும் என நம்பப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்

இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்

இலங்கையில் பத்தொன்பது மாவட்டங்களில் தற்காலிகமாக பத்து மணித்தியாலங்கள்

வரை ஊரடங்கு அகற்ற பட்டு இருக்கும் என இராணுவம் அறிவித்துள்ளது

கண்டி ,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,


இவ்வேளை மக்கள் சென்று தமக்கு வேண்டிய பொருட்களை மற்றும் அத்தியாவசிய

முதன்மை விடயங்களை செய்திடவே இந்த அறிவிப்பு நடைமுறை படுத்த பட்டுள்ளது

மக்கள் முண்டியடித்த படி வீதிகள் செல்வதை காண முடிகிறது ,வீதி போக்குவரத்து

கண்காணிப்பில் போலீசார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்

இலங்கையில் 19 மாவட்டங்களில்
இலங்கையில் 19 மாவட்டங்களில்