விபத்தை அடுத்து கனரக வாகனங்கள் பாவித்த அந்த வீதிக்கு தடை
Posted in இலங்கை செய்திகள்

விபத்தை அடுத்து கனரக வாகனங்கள் பாக்க வீதிக்கு தடை

விபத்தை அடுத்து கனரக வாகனங்கள் பாக்க வீதிக்கு தடை

நுவரெலியாவில் இடம்பெற்று வீதி விபத்தை அடுத்து ,அந்த சாலையில் ,
கனரக வாகனங்கள்பயன் படுத்த இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது .

இந்த திடீர் தடை அறிவிப்பு ,
சாலை பயணப்படுத்துனர்களுக்கு பெரும் நெருக்கடியையும் ,
அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .

No posts found.