உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு ,உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

தேசிய கால்பந்து அணியின் உலகக் கோப்பை

தேசிய கால்பந்து அணியின் உலகக் கோப்பைத் தயாரிப்புகள் தொடர்பான ஈரானிய தூதுக்குழுவின் பல உறுப்பினர்களுக்கு அமெரிக்கா நுழைவு

விசாக்களை மறுத்துள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, விசா மறுக்கப்பட்டவர்களில் அணி மேலாளர், ஈரான்

கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அணியின் நிர்வாக மற்றும்

ஈரானின் வெளியுறவு அமைச்சகம்

ஊடக இயக்குநர்கள், ஒரு ஊடகப் பணியாளர், ஒரு ஆய்வாளர், மற்றும் ஈரானின் வெளியுறவு

அமைச்சகம், பாதுகாப்பு முகமைகள் மற்றும் கூட்டமைப்பின் சர்வதேசக் குழுவின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்குவர்.

இந்த நபர்கள் தேசிய அணியுடன் மெக்சிகோவிற்குப் பயணம் செய்வார்கள் என்றும், தேவையான விசாக்களைப் பெறுவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன என்றும் தஸ்னிம் கூறியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவை துரத்தும் சிங்கப்பூர் கண்ணீரில் ஐயா

கோட்டாவை துரத்தும் சிங்கப்பூர் கண்ணீரில் ஐயா

சிங்கப்பூர் ; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என தகவல் உறுதிப்படுத்தியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இலங்கை திரும்புவார் என நேற்று(26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் நாட்டில் தங்குவதற்கு சிங்கப்பூர் அவகாசம் வழங்கியுள்ளது.