லண்டனில் கொரனோவால் தமிழர் பலி – கண்ணீரில் உறவுகள்

Spread the love

லண்டனில் கொரனோவால் தமிழர் பலி – கண்ணீரில் உறவுகள்

பிரிட்டன் – லண்டன் பகுதியில் தற்போது இலங்கை மீசாலையை சேர்ந்த இளம் வாலிபர் ஒருவர்

பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார் .குடும்ப தலைவனை இழந்து குடும்பத்தினர் கண்ணீரில் தவித்து வருகின்றனர்

இவருடன் தற்போது பிரிட்டன் தழுவிய நிலையில் ஐந்துக்கு மேற்பட்ட

இலங்கையர்கள் பலியாகியுள்ளனர் .மேலும் பல டசின் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

வர்த்தக நிலையங்கள் ,மற்றும் கடைகளுக்கு சென்று வந்தவர்களுக்கும் ,

டாக்சி சாரதிகள் ,மற்றும் பொது இடங்களை பயன் படுத்தியவர்களும் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளதும் ,இறந்துள்ளதும் தெரியவருகிறது

மேலும் மூன்று தமிழர் கடைகளில் பணிபுரிந்தவர்களும் பாதிக்க பட்டுள்ளனர் ,குறித்த கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன

அரசு மக்களை வீடுகளை விட்டும் ,பொது பாவனைகளை தவிர்க்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தல் விடுத்தது வருகின்றமை குறிப்பிட தக்கது

மக்களே எதிர் வரும் இரு வாரங்களில் பிரிட்டனில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது, மக்களே விழிப்பாக இருஙகள

பிரிட்டன் செய்திகள் மேலும் படிக்க இதில் அழுத்துங்கள்

லண்டனில் கொரனோவால்
லண்டனில் கொரனோவால்

Leave a Reply