ரஷ்ய ஜனாதிபதியை தூக்க முடியுமா டிரம்பிடம் கேள்வி சிக்கிய ஐயா
Posted in உலக செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதியை தூக்க முடியுமா டிரம்பிடம் கேள்வி சிக்கிய ஐயா

ரஷ்ய ஜனாதிபதியை தூக்க முடியுமா டிரம்பிடம் கேள்வி சிக்கியஐயா

ரஷ்ய ஜனாதிபதியை தூக்க முடியுமா டிரம்பிடம் கேள்வி சிக்கிய ஐயா

ரஷ்ய ஜனாதிபதியை தூக்க முடியுமா டிரம்பிடம் கேள்வி சிக்கிய ஐயா தடுமாறி பதில் வழங்கினார் .

வெனிசுவேலாவுக்கு சென்று மதுரா மற்றும் அவரது ,மனைவியை அமெரிக்கா தூக்கி சென்றது .

அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில்

அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட பாதுகாவலர்கள் பலியாகினர் .

இந்த தாக்குதல் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது .மேலும் இந்த தாக்குதலை அடுத்து சிறிய நாடுகளை மிரட்டும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது .

ரஷ்ய ஜனாதிபதி புட்டீனை

இவ்வாறன கால பகுதியில் ரஷ்ய ஜனாதிபதி புட்டீனை உங்களால் தூக்க முடியுமா என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர் .

அதற்கு டிரம்ப் அதற்கான அவசியம் இப்பொழுது ஏற்படவில்லை என்கிறார் .

அந்த காணொளியில் கீழே டிராம்பை மக்கள் கழுவி ஊற்றியுள்ளதை காண முடிகிறது .
இது டிரம்பிற்கான உலகளாவிய மக்கள் எதிர்ப்பை காண்பிக்கிறது .

Posted in உலக செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதிக்கு கொடிய நோய் உளவுத்துறை விளையாட்டு ஆரம்பம்

ரஷ்ய ஜனாதிபதிக்கு கொடிய நோய் உளவுத்துறை விளையாட்டு ஆரம்பம்

ரஷ்ய மோஸ்க்கோ ; ரஷ்ய ஜனாதிபதி பிளாடீமீர் புட்டீன் கொடிய நோயின் தாக்குதலில் சிக்கியுள்ளார் என பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது .

உக்கிரேன் மீது போரினை தொடுத்து வரும் ரஷ்ய அதிபரின் மனோ நிலையை குழப்பிடவும், போரிடும் இராணுவத்தின் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தவும் ,இவ்விதமான கட்டு கதைகளை அமெரிக்கா பிரிட்டன் உளவுத்துறைகள் கூட்டாக தெரிவித்து வருகின்றன .

வடகொரிய அதிபர் இறந்து விட்டார் என்கின்ற வதந்திகளை பரப்பி உலக நாடுகள் மத்தியில் பீதியை கிளப்பியது அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள்.

உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்

அதன் பின்னரே மக்கள் முன்பாக வடகொரியா அதிபர் தோன்றினார் .

அதே போன்ற உளவுத்துறை சித்து விளையாட்டில் அமெரிக்கா பிரிட்டன் நேட்டோ நாடுகளை இணைந்து மேற்கொண்டு வருகின்றன .


அவர்தம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக இந்த வதந்தியை பரப்பிய வண்ணம் உள்ளனர் .

மேற்படி நாடுக்ளின் போலி பரப்புரை இவை வதந்தி எனவும் நம்பாதீர்கள் என ரஷ்ய உளவுத்துறை அறிவித்துள்ளது .

அரசியலில் இதெல்லாம் சகாயமப்பா .