Posted in இலங்கை செய்திகள்

ரணில் சஜித் மீள இணைய முடிவு

ரணில் சஜித் மீள இணைய முடிவு

இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சி இரு அணிகளாக உடைந்து சிதைந்த நிலையில் மீளவும் இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளன.

பலவீன பட்டுள்ள கட்சியை மீளவும் ஒன்றிணைந்து அதன் ஊடக தனது பலத்தை நிரூபிக்க ரணில் முயன்று வருகிறார்.

எம்பிகளுடன் உள்ள சஜித் அணியினரை பலமிழக்க வைக்கும் நகர்வில் தந்திர ஆட்டத்தை ரணில் ஆரம்பித்துள்ளார்.

இந்த ஆடுகளத்தில் சஜித்தை தோல்வியடைய வைப்பதே ரணில் நோக்காக உள்ளது.

அவ்வாறு சஜித் ரணிலுடன் இணைந்து அமைச்சு பொறுப்புக்களை பெற்று கொண்டால் கட்சி இரண்டாக உடைந்து பலவீன படும் என எதிர்பார்க்க படுகிறது.

    Posted in இலங்கை செய்திகள்

    ரணில் சஜித் திடீர் சந்திப்பு – இணைந்த காதலர்கள்

    முட்டி மோதி பிரிந்தவர்கள் திடீரென சந்திப்பு – காதலர் தினத்தில் நடந்த ரணில் சஜித் சந்திப்பு – கோட்டா ஆட்சியை கவிழ்க்க இரகசிய திட்டமா ..?

    ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா மற்றும்

    சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது

    இந்த சந்திப்பில் உடைந்த கட்சியை மீள் இணைக்கும் பேச்சுக்கள் இடம்

    இலங்கையில் புதிய வகை மிரட்டும் கொரனோ

    மனிதன் மட்டும் மாறிவிட்டான்

    பெற்றதாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் அது தொடர்பில் உண்மையில்லை என அடித்து விடப்பட்டுள்ளது

    அபப்டி என்றால் என்ன தான் பேசினாங்க இந்த பிரிந்த காதலர்கள் ..?