Tag: மேற்பட்டவர்கள் பலியாகி
Posted in இலங்கை செய்திகள்
காவல்துறை அதிகாரியை அடித்து கொன்ற ரயில் – இலங்கையில் பயங்கரம்
Author: நிருபர் காவலன் Published Date: 01/03/2020 Leave a Comment on காவல்துறை அதிகாரியை அடித்து கொன்ற ரயில் – இலங்கையில் பயங்கரம்
காவல்துறை அதிகாரியை அடித்து கொன்ற ரயில் – இலங்கையில் பயங்கரம்
இலங்கை கம்பாக பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவரை அவ்வழியே வேகமாக வந்த ரயில் ஒன்று இடித்து கொன்றுள்ளது
உடல் சிதைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது ,ஆண்டு தோறும் ரயிலில் மோதி ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகி
வருகின்றனர் ,எனினும் இந்த உயிர் இழப்புக்களை தடுக்க எந்த நடவடிக்கையும் ஆளும் அரசுகளால் மேற்கொள்ள படவில்லை என்பது குறிப்பிட தக்கது







