இராணுவத்தால் பெண் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தால் பெண் சுட்டு கொலை

இராணுவத்தால் பெண் சுட்டு கொலை

இலங்கை பொரளை பகுதியில் போதைவஸ்து கடத்தல்
தொடர்பில் கண்காணித்து கைது செய்யதிட
சென்ற இராணுவத்தினரின் துப்பாக்கி ஒன்று வெடித்தத்த்தில் ,
25 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .

இராணுவ சிப்பாய் துப்பாக்கி தவறுவதாக
இயங்கியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .

படைகளின் இந்த நடவடிக்கை
மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
வவுனியாவில் இளம் பெண் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் இளம் பெண் சுட்டு கொலை

வவுனியாவில் இளம் பெண் சுட்டு கொலை

வவுனியா நெடுங்கேணி பகுதியில் 21 வயது இளம் பெண் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .

வீட்டில் இருந்து வழியே வந்த இளம் பெண்ணை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ,சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .

கொலையாளிகளை கைது செய்திடும் நகர்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

பேரூந்தில் பயணித்த பெண் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்தில் பயணித்த பெண் சுட்டு கொலை

பேரூந்தில் பயணித்த பெண் சுட்டு கொலை

இலங்கை தங்கோவிட்ட பகுதியில் பேரூந்தில் பயணித்த பெண் ஒருவர்
சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .

இந்த துப்பாக்கி சூட்டு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

இந்த கொலை தொடர்பான விசாரணைங்களை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர் .

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான துப்பாககி சூடு படுகொலைகள் அதிகரித்து காணப்படுகிறது .