Tag: பெண் சுட்டு கொலை
இராணுவத்தால் பெண் சுட்டு கொலை
இராணுவத்தால் பெண் சுட்டு கொலை
இலங்கை பொரளை பகுதியில் போதைவஸ்து கடத்தல்
தொடர்பில் கண்காணித்து கைது செய்யதிட
சென்ற இராணுவத்தினரின் துப்பாக்கி ஒன்று வெடித்தத்த்தில் ,
25 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .
இராணுவ சிப்பாய் துப்பாக்கி தவறுவதாக
இயங்கியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .
படைகளின் இந்த நடவடிக்கை
மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
வவுனியாவில் இளம் பெண் சுட்டு கொலை
வவுனியாவில் இளம் பெண் சுட்டு கொலை
வவுனியா நெடுங்கேணி பகுதியில் 21 வயது இளம் பெண் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .
வீட்டில் இருந்து வழியே வந்த இளம் பெண்ணை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ,சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .
கொலையாளிகளை கைது செய்திடும் நகர்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
பேரூந்தில் பயணித்த பெண் சுட்டு கொலை
பேரூந்தில் பயணித்த பெண் சுட்டு கொலை
இலங்கை தங்கோவிட்ட பகுதியில் பேரூந்தில் பயணித்த பெண் ஒருவர்
சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
இந்த கொலை தொடர்பான விசாரணைங்களை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான துப்பாககி சூடு படுகொலைகள் அதிகரித்து காணப்படுகிறது .















