Posted in உலக செய்திகள்

புத்தாண்டில் நடந்த சோகம் -எல்லைக்குள் நுழைந்த அகதிகள் 20 பேர் விபத்தில் பலி

புத்தாண்டில் நடந்த சோகம் -எல்லைக்குள் நுழைந்த அகதிகள் 20 பேர் விபத்தில் பலி

ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் வெளிநாடுகளுக்கும் புகும் முகமாக

அல்ஜீரியா நாட்டுக்குள் நுளைந்தனர் ,அந்த நாட்டின் சாரதி ஒருவர் இந்த

குடியேற்ற வாசிகளை காவிய படி வீதியில் பயணித்த்துள்ளார்

,அப்பொழுது திடீரென முடக்கு திரும்புகையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி வாகனம் சிதறியது

இதில் சம்பவ இடத்தில இருபது பேர் பலியாகினர்

பலியானவர்களில் குழந்தைகளும் அடங்கும் என தெரிவிக்க படுகிறது


மேலும் 11 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்