Tag: பீதியில்
பீதியில் பிள்ளையான் தயாராகும் சிறை
பீதியில் பிள்ளையான் தயாராகும் சிறை
பீதியில் பிள்ளையான் தயாராகும் சிறை ,வரும் நாட்களில் முதலாவது விக்கட்டாக பிள்ளையான் சிறையில் அடைக்க பட போகிறார் .
ஜோசப் பரராயசிங்கம் கொலை முதல் பல கொலைகளை பிள்ளையான் நடத்தினார் .அதனால் அவரை தூக்கி உள்ளே அடைப்பதற்கு ஆளும் அனுரா திசநாயக்க அரசு தயாராகி வருகிறது .
மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக செயல் பட்ட ஆயுத குழுவாக பிள்ளையான் விளங்கி வந்தார் .
ஆதாலால் கிழக்கில் பிள்ளையான் ,ஆழ வருபவர்களுக்கு மிக பெரும் அச்சறுத்தலாக விளங்கி வருகிறார் .
ஆதாலால் பிள்ளையான் சிறை செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட போகிறார் ,மேலும் அதன் கட்சியின் முக்கிய பங்காளிகளும் கூண்டுக்குள் செல்லும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்க படுகிறது .
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிட பட்டாசை கொழுத்த தயாராகி வருகிறது அனுரா திசநாயக்க கட்சி என்பதாக ,அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்

- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை









