Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் வயோதிபரை கொன்றவருக்கு 31 வருடம் சிறை

பிரிட்டனில் வயோதிபரை கொன்றவருக்கு 31 வருடம் சிறை

பிரிட்டனில் ஓய்வூதியம் பெற்று வசித்து வந்த வயதான முதியவரை நெரித்து கொன்ற நபர் ஒருவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது .

குறித்த கொலையை மேற் கொண்ட குற்றவாளிக்கு சுமார் 31 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

பிரிட்டனில் கத்தி குத்து சம்பவங்கள் போல , இவ்வாறான கொலைகளும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் வயதிபரை