Tag: பிடிப்போம்
காசா முழுவதையும் பிடிப்போன் நெதன்யாகு
காசா முழுவதையும் பிடிப்போன் நெதன்யாகு
காசா முழுவதையும் பிடிப்போன் நெதன்யாகு ,காசா முழுவதையும் பிடிப்போம் என இஸ்ரேல் அதிபர் நெத்தன்யாகு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
யூத நாட்டின் அதிபராக விளங்கக்கூடிய நெத்தன்யாகு அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளது ,
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்
பாலஸ்தீனம் இஸ்ரேல் சமரச பேச்சுக்களை முறிப்பதாகவும் ,மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் ஒரு போர் அபாய கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் நெத்தன்யாகு வாழுகிற காலப்பகுதியில், தொடர்ந்தும் பலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதலை ,அவர் மேற்கொண்ட வண்ணமுள்ள இந்த நடவடிக்கை என்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமரசத்தை முறித்து போர் தொடுத்த இஸ்ரேல்
கைதிகளை விடுவித்ததன் பிற்பாடு சமரசத்தை முறித்து மீளவும் ,அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது.
ஈரானை முற்று முழுதாக அழித்துவிடும் நடவடிக்கையை , யூத படைகள் இப்பொழுது நகர்வை ஆரம்பித்துள்ளார்கள்.
படைபலம் மற்றும் ஆயுத பலம் அதிகமாக உள்ளது ஈரானிடம்.ஆனால் ஈரான் வசம் விமானப்படை முடக்கப்பட்டுள்ளது
அதனால் இப்பொழுது ஈரானை தாக்கும் நோக்குடன், இஸ்ரேல் ஈரான் ஆதரவு குழுக்களை நசுக்கி வருகிறது.
அதன் ஒரு ,முன்னறிவிப்பாகவே தொடர்ந்தும் காசாவில் முழுமையாக தமது நாட்டுடன் இணைப்போம் என நெத்தன்யாகு உறுமி வருகிறார் .
யூத நாட்டு அதிபர் நெத்தன்யாகு புரியும் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக, இதுவரை எவ்விதமான தீர்ப்பும் வழங்கப்படவில்லை என்பதால் நெதன்யாகு ஆடி வருகிறார் என்கிறது பாதிக்க பட்ட பலஸ்தீன மக்கள் .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்

- இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தத்தை 45 நாட்களுக்கு நீட்டித்தன

- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் படுகொலை










