Tag: பார்த்தீபன்
அர்ச்சுனா உருக்கம் பசியோடு பார்த்தீபன் இருக்கிறான்
Author: நிருபர் காவலன் Published Date: 10/09/2024
பசியோடு பார்த்தீபன் இருக்கிறான் அர்ச்சுனா உருக்கம்
அர்ச்சுனா உருக்கம் பசியோடு பார்த்தீபன் இருக்கிறான் என தனது முகநூல் பதிவில் தியாக தீபம் திலீபன் நினைவில் உருகி பேசியுள்ளார் .
தியாக தீபம் திலீபன் நினைவை பகிர்ந்து அவரது நிழல்படத்தை பதிவிட்டு ,அதிலே பார்த்தீபன் இன்னும் பசியோடு தான் இருக்கிறான் என குறிப்பிட்டுள்ளார் .
ஆழ நெஞ்சத்தில் அகிம்சாவாதியின் அன்பு அர்ச்சுனா மனதில் பட்டு தெறிப்பதை இந்த விடயம் எடுத்து காண்பித்துள்ளது .
இந்தியா இராணுவத்தின் பாசிச வெறிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ,வீர தளபதி திலீபன்நீரும் இன்றி உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை அவர் ஆகுதியாக்கி கொண்டார் .
வரலாறு வரலாற்று நாயகர்களை வாழ்த்திய படியே பயணிக்கிறது .வலிகளோடு தமிழர் நெஞ்சங்களுக்கு நடக்கிறது .
- அனுராதபுரத்தில் 5000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற குழந்தைகள்

- போலி போக்குவரத்து அபராத மோசடி குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள்

- களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபர் பலி

- இலங்கையின் அனைத்துக் குடிமக்களிடமும் சமாதானம் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை வளர்க்க சஜித் அழைப்பு









