Tag: பஞ்சு போல இட்லி
தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa
தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa
வீட்டில கடை சுவையில் பஞ்சு போல இட்லி தோசை செஞ்சு
சாப்பிடலாம் வாங்க ,இன்னைக்கு புரு புடி புடிக்கலாமா .
ஒரே மாவில் இட்லி ,தோசை செய்வதுஎப்படி ..?
இட்லி தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன..?வாங்க இப்ப செய்முறைக்குள் போகலாம் .
இந்த இட்லி ,தோசை செய்திட பாத்திரத்தில் இட்லி அரசி எடுத்திடுங்க ,
அதில் தண்ணி ஊற்றி இரண்டு முறை நன்றாக சுத்தமாக கழுவிடுங்க.
அப்புறம் நல்ல தண்ணீர் விட்டு ,மூன்று மணி நேரம் நன்றாக ஊறவைத்திடுங்க .
இப்போ வேறு ஒரு பாத்திரத்தில் முழு உளுந்து சேர்த்திடுங்க ,கூடவே ஒரு கரண்டி வெந்தயம் சேர்த்து நன்றாக சுத்தமாக கழுவி ,அப்புறம் நல்ல நீர் விட்டு மூன்று மணி நேரம் ஊறவைத்திடுங்க .
தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa
செய்முறை இரண்டு
இப்போ ஊறவைத்த உளுந்து , இட்லி அரிசியை கழுவி எடுத்திடுங்க .
ஒரு மிக்சி எடுத்து அதில உளுந்தை போட்டு ,தேவையான தண்ணி விட்டு நன்றாக அரைத்து எடுங்க .
அடுத்து இது போலவே அரிசியையும் அரைக்கணும் .அதுக்கு முன்னாடி அவல் அரைக்கப் எடுத்து பத்து நிமிடம் ஊறவைத்து கொள்ளுங்க .
அப்புறம் இட்லி அரிசியோட ,அவலையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .அப்புறம் உப்பு சேர்த்து நன்றாக எட்டு மணி நேரம் ஊறவைத்திடுங்க .
நன்றாக மாவு பொங்கி வந்ததும் ,அதற்கு பின்னர் தோசை ,இட்லி ,சுட்டு எடுக்கணும் .
இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து ,மாவை நன்றாக ஊற்றி தோசையை இரு பக்கமும் நன்றாக சுட்டு எடுத்திடுங்க .
இப்போ இட்லி கல்லில் இதே அளவுக்கு ஏற்ற மாவு ஊற்றி ,
இட்லி குக்கரை அவிய வைத்திடுங்க ,பத்து நிமிடத்தில் இட்லி ரெடியாகிடும் .
இப்போ நம்ம ஆக்கிய இட்லி ,தோசை கூட கார சட்னி ,சேர்த்து சாப்பிட்டு அசத்துங்க .
கடை சுவையில் மிக சுவையான மிருதுவான இட்லி ,கூடவே மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .
அம்புட்டு தாங்க வேலை ,இன்றே நீங்களும் ,
ஒருமுறை முயற்சித்து இதுபோல செஞ்சு அசத்துங்க மக்களே .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
- இட்லி இந்த trickல try பண்ணுங்க
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY
ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami
ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami
ரோட்டு கடை சுவையில் நம்ம வீட்டில் ,ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி செஞ்சு சாப்பிடலாம் வாங்க.
இப்போ ஒரே மாவில் மொறுமொறு தோசை மற்றும் பஞ்சு போல இட்லி
எப்படி செய்வது அத்தகு தேவையான பொருட்கள் என்ன பார்க்கலாம் வாங்க .
இந்த தோசை இட்லி செய்வதற்கு மிக்சிங் போல் எடுத்து அதில
இரண்டு கப் அளவுக்கு இட்லீ அரிசி சேர்த்து கொள்ளுங்க .
இப்போ இந்த அரிசியை தண்ணி ஊற்றி இரண்டு தடவை நன்றாக கழுவி கொள்ளுங்க .
ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami
அடுத்து மேலும் ஒரு பாத்திரம் எடுத்து அதில அரை கப் அளவுக்கு உளுந்து ,வெந்தயம் கலந்து கழுவி எடுத்து மீள புதிய தண்ணி ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்திடுங்க .
ஊறி வந்த பின்னர் தண்ணியை வடித்து மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .
அடுத்து ஒரு சட்டியில் அரை கப் அளவு வெள்ளை அவல் எடுத்திடுங்க ,
தண்ணி ஊற்றி நன்றாக கழுவி எடுத்திடுங்க .இதையும் 10 நிமிடம் ஊறவைத்திடுங்க .அரசி ,அவல் எல்லாத்தையும் நன்றாக அரைத்து எடுத்திதூங்க .
அப்புறம் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி எட்டு மணி நேரம் ஊற வைத்திடுங்க .
செய்முறை இரண்டு .
இப்போ ஒரு சட்டியில் தோசைக்கு ஏற்றது போல மாவை எடுத்து தண்ணி போல கரைத்திடுங்க .அப்புறம் தோசை கல்லை சூடாக்கி அதன் மேல தோசை போல ஊற்றி எடுங்க .
தோசை மொறு மொறு என முறுக்கி வரும் வரை தோசையை சூடாக்கி எடுத்திடுங்க .இப்போ மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .
அப்புறம் இட்லி சட்டியில் இட்லி மாவை ஊற்றி 8 நிமிடம் சூடாக்கி எடுத்திடுங்க .அவ்வளவு தாங்க தோசை இட்டலி ரெடியாகிடிச்சு .
இது கூட கார சட்னி ,தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க
கடை போல சுவையில் இருக்கும் .
அவ்வளவு தாங்க .வாய்க்கு சுவையான மொறு மொறு தோசை பஞ்சுபோல
இட்லி ரெடியாகிடிச்சு .
















































