மஹிந்தாவுக்கு வீடுகளை வழங்க முன் வந்துள்ள நண்பர்கள்
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தாவுக்கு வீடுகளை வழங்க முன் வந்துள்ள நண்பர்கள்

மஹிந்தாவுக்கு வீடுகளை வழங்க முன் வந்துள்ள நண்பர்கள்

மஹிந்தாவுக்கு வீடுகளை வழங்க முன் வந்துள்ள நண்பர்கள் .இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச வீட்டிலிருந்து வெளியேறிய

கொழும்பின் சுற்றுப்புறங்களில்

பின்னர் தற்பொழுது அவருக்கு கொழும்பின் சுற்றுப்புறங்களில் வழங்குவதற்கு அவரது நண்பர்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சொகுசு வீட்டில் வசித்து சொகுசாக வாழ்ந்த ராஜபக்ச அதேபோன்று சொகுசு வாழ்க்கையை வாழ்வதற்கு அவரது நண்பர்கள் இந்த வீடுகளை வழங்க முன் வந்திருக்கிறதா .

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ரத்து

இதனால் ஐயா குஷியில் .உள்ளார் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டு

குறைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளும் அரசினால் மூல பெறப்பட்டது .

அதனை அடுத்து மைத்திரி மற்றும் மஹிந்த ராஜபக்ஷாகத் சொந்த ஊரிலிருந்து அதனை அடுத்து தற்போது இந்த சலுகை நடவடிக்கையில் அவர்கள் நண்பர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது